இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்


இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் ,சுற்றவளைத்து தாக்கும் போர் படைகள்,வெடித்த உச்ச கட்ட போர் .

ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய இராணுவத்தின் ஒவ்டா விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஈராக்கிய போர்படைகள் வெடிகுண்டு விமானங்களை பயனப்டுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளன .

விமான தளம் பலத்த சேதம்

துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த விமான தளம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது .

இவ்வேளை அங்கு தரித்து நின்ற விமானகள் பாதுகாப்பு தேடி பறந்து ஓடியுள்ளன .

தமது தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக ஈராக்கிய போராளிகள் குழுக்கள் தெரிவித்துள்ளன .

ஆனால் இஸ்ரேல் இராணுவமய வளமையான பாணியில் ,ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு விமானங்கள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளன .

எகிப்து எல்லையான ரபா வெளியான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில் ,மூன்று நாடுகளில் இருந்து ,இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

பலவீனமடை ந்துள்ள இஸ்ரேல் இராணுவம் தோல்விகளை மறைத்து தாமே வெற்றியாளர்கள் என கொண்டாடி வருகின்றனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அகதிகளாக ஓடும் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அகதிகளாக ஓடும் மக்கள்

அகதிகளாக ஓடும் மக்கள்

அகதிகளாக ஓடும் மக்கள். இஸ்ரேல் இராணுவம் ரபா எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மக்களை தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .

பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் ,தற்போது பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சர்வதேச சட்டங்களை மதித்து தாம் வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயனப்டுத்த வேண்டும், என அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .

இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல்

இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் போக்கு உச்சம் பெற்று காணப்படுகிறது .

இதேவேளை இஸ்ரேல் வடக்கு இராணுவ நிலைகளை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போர் படையினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட முழுசேத விபரங்கள் தெரியவரவில்லை .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .

இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .

வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்

இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .

அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .

உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .

அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .

மது போதைக்கு அடிமையான தமிழர்கள்

இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,

அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள் ஹவுதிகள் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர் .

தமது தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களும் இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு பட்ட கப்பல்கள் என, ஏமன் ஹவுதி போராளிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேல் பாலஸ்தினம் போர்


இஸ்ரேல் பாலஸ்தினம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெறுவதால் காசா மக்களுக்கு ஆதரவாக ,ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளன .


அப்பாவி காசா மக்கள் மீதான போரை இஸ்ரேல் நிறுத்தினால் ,தமது செங்கடல் ,வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல் நிறுத்த படும் என , ஹவுதிகள் அறிவித்துள்ளன.

இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்

சரக்குகளை ஏற்றியவாறு இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக, இந்தியா நோக்கி செல்லும் கப்பல்கள் மீதே ,அதிகமான தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .

பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .

எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை

எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .

மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்

அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .

இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .

தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .

அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல் நடத்திய போராளி குழுக்கள் ,நெருக்கடியில் திணறும் இஸ்ரேல் இராணுவம் .

இஸ்ரேலிய நாட்டின் நிறுவ பெற்றுள்ள கோலன் குன்று கண்காணிப்பு ,உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அந்த கோலன் குன்று மலை முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கோலன் குன்று

கோலன் குன்று பகுதியில் நிறுவ பெற்றுள்ள இந்த உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து வழங்க படும் தகவலை அடுத்தே ,சிரியாவில் உள்ள ஈரான் ,சிரியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த படுகிறது .

சிரியா போர் படை

அவ்விதமான தாக்குதல் நடத்தும் நெருக்கடியை ஏற்படுத்தும் இஸ்ரேல் இராணுவ தளத்தை தெரிவு செய்தே இப்பொழுது சிரியா போர் படை புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .

இடி மின்னல் தாக்குதலாக இந்த அதிரடி தாக்குதல் அமைய பெற்றுள்ளது .

இஸ்ரேல் உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய அசாத் நடவடிக்கை ,கோலன் குன்று முகாம் ,லெபனான் ஹிஸ்புல்லா ,ஹமாஸ் ,சிரியா போராளிகள் மற்றும் ஹவுதிகள் ,ஈராக்கிய படைகளினாலும் தாக்குதலுக்கு இலக்காகியது .

கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையம்

அவ்வாறு என்றால் இந்த கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையத்தின் செயல்பாடுகள் காணப்பட்டன என்பததை இந்த கூட்டு தாக்குதல்கள் ,மூலம் கணித்து கொள்ள முடியும் .

சியோனிச படைகள் நடத்தும் அதே தாக்குதல் தந்திரோபாயங்களை ,அப்படியே திருப்பி அதே இஸ்ரேலியா இராணுவத்தினருக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன .

அதனால் இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு கட்டளை உளவு கண்காணிப்பு இராணுவ மையங்கள் செயல் இழந்த நிலையில் அல்லது இயங்க முடியா நெருக்கடி நிலைக்குள் பாலஸ்தீன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன .

எனினும் வழமை போன்று எமது வான்காப்பு படைகளினால் தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்கள் ,சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்


இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்

இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எகிப்தின் எல்லையோர ரபா வழியாக தாக்குதல் நடத்த பட்டு வரும் நிலையில் .தற்போது இஸ்ரேலிய வடக்கு எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

பெரும் வெற்றி

பெரும் வெற்றி பெறுவதன் ஊடாக தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டி கொள்ள முடியும் என்ற நிலையில் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தை ஏவி தாக்குதலை நடத்தி வருகிறார் நெதன்யாகு .

அவ்விதமான நிலையில் தமது மண்ணை பாதுகாக்க பாலஸ்தீனம் போராடி வருகிறது .

இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல்

தமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போராடும் மக்களுக்கு எதிரான பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது இந்த ,இஸ்ரேல் அரச பயங்கரவாதம் .

இஸ்ரேலிய சியோனிச பாயங்கரவாதம் மேற்கொள்ளும் தாக்குதலை அடக்க மறுத்து அப்பாவிகளை தாக்க முற் பட்டால் ,போராடும் அந்த அமைப்புக்ளும் இவ்விதம் விமானம் மூலம் தாக்குவது இயல்புதானே என சொல்ல படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் பலி

இஸ்ரேல் இராணுவம் பலி

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் பலி என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

ஒரே நாளில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறுபேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனம் காசா ஹமாஸ் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,பலநூறு மக்கள் பலியாகினர் .

மேலும் இருநூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .

அதனை அடுத்து கடந்த ஏழுமாதங்களாக இந்த போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இஸ்ரேலிய வடக்கு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரபா எல்லையை இஸ்ரேலை இராணுவம் சுற்றிவளைத்து ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் ,தற்போது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .

வீடியோ

ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்

ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்

ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல் , இஸ்ரேலிய அரச இராணுவம் எகிப்தின் எல்லையோர ரபா எல்லையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது .

ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் தாக்குதலாக இந்த நடவடிக்கை உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

பாலஸ்தீனை மண்ணை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் போர்

பாலஸ்தீன மக்கள் முற்றாக அங்கிருந்து அகதிகளாக விரட்டியடித்து ,அந்த மண்ணை தமது கட்டு பாட்டுக்கொள் கொண்டு வரும் நோக்கமாக இது உள்ளது .

மேலும் 30 வருடத்திற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியாத நிலைக்கு ,இட்டு செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் நோக்கமாக உள்ளது .

அதனை கருத்தில் வைத்தே இந்த தாக்குதல் இஸ்ரேல் அரச இராணுவத்தினரால் திட்டமிட்டு நடத்த படுகிறது .

ரபா சாலையின் முக்கிய பிரதான வீதியை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் ஹமாஸ் போர் படைகளை தாம் நெருங்கி விட்டதாக ,இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு

ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு

ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை தடுக்க ,இஸ்ரேல் குவித்த 250 விமானங்கள் தொடரபாக திகில் செய்திகள் வெளியாகியுள்ளன .

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,ஈரான் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தியது .

அவ்வாறான தாக்குதலின் பொழுது ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா நேட்டோ நாட்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

மத்திய தரைக்கடல் ,செங்கடல் பகுதியில் தரித்து நின்ற விமான தாங்கி கப்பல்களில் உள்ள விமானங்கள் தாக்குதலை நடத்திட தயார் நிலையில் வைக்க பட்டு இருந்தன .

இஸ்ரேல் அணு உலைகள் தாக்குதல்

இஸ்ரேலிய அணு உலைகளை ஈரான் தாக்கினால் ,அவ்வேளை ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ,இந்த விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டது .

மிக பெரும் பதட்டத்தில் இஸ்ரேல் இருந்துள்ளதை மேற்படி விமான குவிப்புக்கள் மூலம் விடயம் அம்பல பட்டுள்ளது .

வெளியில் ஈரானை தாக்குவோம் என கூக்கிரலிட்ட இஸ்ரேல் இயலா நிலை இவ்விதமான நிலையில் காணப்பட்டுள்ளதை மேற்படி விமான குவிப்பு விடயம் அம்பல படுத்தியுள்ளது .

இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது

இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது

ஈலாட்டில் உள்ள இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களால் தமது தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .

இஸ்ரேலிய இராணுவ படை தளம்

இதில் இஸ்ரேலிய எலியாட் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ படை தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .

தமது எல்லையூடாக கடந்து நுழைய முயன்ற எதிர்ப்பு குழுக்கள் வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேல் வளமை போல தெரிவித்துள்ளது .

அபாயகரமான விமான தளம்

ஆனல் ஈராக் போர் படைகளோ தமது விமானங்கள் இலக்கு நோக்கி சென்று தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

எலியாட் விமான படைத்தளம் தொடராக ஈராக் மற்றும் ஹிஸ்புல்லா படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலிய வான்பாடைக்கு ஏற்படுத்தியுள்ளது .

நான்கு நாட்டு போர்படைகளின் விமான படை தளம் பாதுகாப்பற்ற ,அபாயகரமான விமான தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் .இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இஸ்ரேல் இராணுவ தளத்தை இலக்கு வைத்து ஹமாஸ் போர் படைகள் ரொக்கட் தாக்குதல் நடத்தின .

இவ்வாறு நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ,11 பேர் காயமடைந்துள்ளனர் .

18 ரொக்கட் வீழ்ந்து வெடித்ததில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ரபா எல்லை ஊடாக தாக்குதலை நடத்திட ஆரம்பித்த வேளை நடத்த பட்ட இந்த ரொக்கட் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .

விமானங்கள் தாக்குதல்

இதேவேளை கடந்த இரவு முழுதும் நடத்த பட்ட விமான தாக்குதலில் பலத்த ,சேதம் ஏற்படுத்த பட்டுள்ளது .

கிழக்கு பகுதியில் இருந்து தொகையாக பறந்து வந்த விமானங்கள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாது இஸ்ரேலை படைகள் திணறியுள்ளன .

இடைவிடாது நடத்த பட்ட ரொக்கட் மற்றும் ட்ரான் தற்கொலை விமான தக்குதலில் ,இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்

ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்

ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்


நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் ,இஸ்ரேல் எங்கும் மக்கள் ஆயிர கணக்கில் வீதி இறங்கி போராட்டம் .

பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட.எமது உறவுகளை நெதன்யாகு அரசு மீட்டு தரவேண்டும் என கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

மக்கள் கோரிகைகளை ஏற்க மறுக்கும் நெதன்யாகு

ஆனால் மக்கள் கோரிகைகளை ஏற்க மறுத்து நெதன்யாகு அரசு அதன் இராணுவம் பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் மீது இராணுவ தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது .

ஆளும் நெதன்யாகு அரசு மேற்கொள்ளும் இவ்விதமான நய வஞ்சக தாக்குதலை அடுத்து ஹமாஸ் தமது கோரிக்கைகளில் விட பிடியாக உள்ளதால் ,கைதிகளை விடுவிக்க கோரி நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்துகின்றன .

போரை நிறுத்தினால் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ,போரை தொடர்ந்து நாடத்தினால் இராணுவ இழப்பின் ஊடாக கால தமதகமாக நெதன்யாகு ஆட்சியில் இருந்து ஒதுக்க படுவார் .

இலங்கையில் கோட்டபாய ஆடிய அதே ஆட்டத்தை நெதன்யாகு நடத்துகிறார் ,விரைவில் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதை தீவிரம் பெற்றுள்ள மக்கள் போராட்டம் காண்பிக்கின்றன.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய இராணுவ முக்கிய தளங்கள் பலத்த சேதம் .

யூதர்களின் ஆக்கிரமிப்பு யாரோன் நகருக்கு அருகில் உள்ள அல்-சர்வத் பகுதி படை நிலைகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்

சற்றும் எதிர்பாரத புதுவகை ஹிஸ்புல்லா இராணுவ தந்திரம் கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் திகைத்து போயினர் .

ராடர் ,மற்றும் அயாண்டோம் ஏவுகணைகளுக்குள் சிக்காது பறந்து தாக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ,ரொக்கட் தாக்குதலினால் சியோனிச படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.

ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல்

காஸாவை போல தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதி மக்கள் வாழ்விடங்களை குண்டு வீசி தாக்குதலை இஸ்ரேல் நடத்த ,அதே தாக்குதலை மிக வலுவாக ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல் நடத்தின .

இந்த தாக்குதலில் இராணுவ காவலரண்களுக்கு பாதுகாப்புக்காக குடி அமர்த்த பட்ட ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பலமாக சேதங்களை உள்ளாகின .

தாக்குதல் மிக அகோரமாக உள்ளதை கண்ணுற்ற குடியேற்ற வாசிகள் அங்கருந்து ஓட்டம் பிடித்தனர் .

லெபனான் போர் படைகள் நாளும் புதிய வகை தாக்குதல் உத்திகளை கையாள்வதால் ,இஸ்ரேல் இராணுவத்தினர் திகைத்து போயுள்ளனர் .

பரம எதிரியை அவர்கள் திரும்பும் திசை எல்லாம் சுற்றியவளைத்து போர் படைகள் தாக்குதல் நடத்துகின்றன .

அதனால் தான் இஸ்ரேலிய ஊடகங்களே வலிமிகுந்த தாக்குதல்களை தெற்கு லெபனான் போர் படைகள் நடத்துவதாக எழுதி தள்ளியுள்ளன.

மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குதல்

மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குவதால் அதே மக்களே தமக்கு எதிராக திசை திரும்புவதுடன் ,சொந்த இராணுவத்தை நம்பிட முடியா நிலையில் உள்ளதே பெரும் சிக்கலை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .

சொல்லி அடிக்கும் சோரம் போகா படைகள் வெற்றிபெறுவர்கள் என்பதாக தாக்குதல்கள் காணப்படுகிறது .

தம்பிக்கு விழும் அடியால் அண்ணா ஒப்பாரி வைக்கிறார் .இது போல அண்ணாவுக்கும் வீழ்ந்தால் நிலை என்ன ஆகும் என்பது தான் இந்த பக்க வாத்திய பாட்டுக்கு காரணமாகும் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா

ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா

பாலஸ்தீனம் ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா சூளுரைத்துள்ளது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தீவிரம் பெற்றுள்ள வேளையில் அமெரிக்காவோ ஹமாஸ் அழிக்க படும் என்கிறது .

கடந்த வருடம் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்து சென்றனர் .

அவ்வாறு ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்டவர்களை ஏழு மாதங்கள் கடக்கின்ற பொழுதும், இதுவரை இஸ்ரேலினால் மீட்கமுடியவில்லை .மீட்பு நகர்வில் அமெரிக்காவும் தோற்று போனது ..

ஹமாஸ் போர் படை

இவ்வாறாந தோல்வியின் விளிம்பில் உள்ள அமெரிக்கா இஸ்ரேல் என்பன மீளவும் ,காசா ஹமாஸ் போர் படைகளை முற்றாக அழிக்க போவதாக அறிவித்துள்ள செயல் ,சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமது வல்லாதிக்க அடக்கியாளும் ,அடக்குமுறை சுரண்டல்களுக்கும் ,மிரட்டி ஆளும் ,உலக கொள்ளையர் அமெரிக்காவினால் ,ஈரானுக்கு எதிராக முழுமையாக செயலாற்ற முடியா நிலையில் ஹமாஸ் அழிக்க படும் என்கிறது

.மத்திய கிழக்கு நாடுகள்

அவ்வாறு ஹமாஸ் இஸ்ரேல் அமெரிகாவினால் அழிக்க பட்டாலும் ,ஈரான் உள்ளவரை ,ஹமாஸ் முளை விட்டு கொண்டே இருப்பார்கள் என்பதை ,உலக் சண்டியர் அமெரிக்கா மறந்து விட்டது .

ஆப்கானில் அடி வாங்கி ஓடியது போல ,தற்போது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ,தென் ஆசியாவிலும் அமெரிக்கா ஓட்டம் பிடிக்க போகிறது என்பதே ஹாமாஸ் அழியும் என்ற இவர்கள் இந்த பேச்சுக்கள் மூலம் காணமுடிகிறது .

Error: View 9293b2au4w may not exist
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்

ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்


ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம் என அறிவித்துள்ளதால் செங்கடல் பகுதியில் பதட்டமாகும் மத்திய தரை கடல்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வன்முறை இராணுவம் ,பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்தாவிடின் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதிகள் மீளவும் மிரட்டல் விடுத்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாத தாக்குதலை நடத்திவருகிறது .

ஏமன் ஹவுதி போர் படை

அதனால் காசா மக்களுக்கு ஆதரவாக ஏமன் ஹவுதி போர் படைகள் களத்தில் இறங்கி ,கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

இஸ்ரேல் ,அமெரிக்கா,பிரிட்டன் ,நாட்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

அதனை அடுத்து தற்போது மீளவும் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் அறிவிப்பால் ,மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

ரபா எல்லை ஊடாக மிக பெரும் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .

அவ்வாறான நிலையில் ஏமன் ஹவுதி போர் படைகள் பகிரங்கமாக அறிவித்துள்ள செயலினால் ,மீளவும் செங்கடல் ,மத்திய தரைக்கடல் வழியான கப்பல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட போவதை காண்பிக்கிறது .

வீடியோ

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்


மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் உள்ள மொசாட் தலைமையகம் மற்றும் முக்கிய உளவுத்துறை மூன்று மையங்கள் மீது தாக்குதல் .

ஈராக் போராளிகள் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .

முதன் முதலாக மொஸாட் உளவுத்துறை மூன்று முகாம்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு மேம்படுத்த பட்ட குருஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த பட்டுள்ளதக தாக்குதல் நடத்திய படைகள் அறிவித்துள்ளன .

சற்றும் எதிர்பாராத திகைக்க வைக்கும் தாக்குதலை நடத்தியுள்ளது ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல்


ஏமன் ஹவுதி போராளிகளின் கட்டு பாட்டு பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் .

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்

கென்யா வெள்ளத்தில் சிக்கி பேரழிவு ,மக்கள் பாதிப்பு .அதிகரித்த உயிரிழப்பு .90 க்கு மேற்பட்ட மக்களை காணவில்லை ,தொடரும் தேடுதல் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
Posted in உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்


இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்,பட்ரியாட் ஏவுகணையை திருப்பி அனுப்பும் இஸ்ரேல்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தாது அமெரிக்கா பட்ரியாட் ஏவுகணை தோல்வியை தழுவியதால் கடுப்பான இஸ்ரேல் ,தற்போது அந்த பட்ரியாட் ஏவுகணையை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்புகிறது .

இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதலை ஈரான் நடத்தியது .இங்கே இப்பொழுது ஈரான் சொன்னது நடத்திருக்கு மாப்புள்ள என்ற நிலையே காணப்படுகிறது .

எமது ஏவுகணைகள் விமானங்கள் என்பன இஸ்ரேல் ஏவுகணைகளினால் சுட்டு வீழ்த்த படமுடியாதவை என ,ஈரான் தெரிவித்தது சரிதான் என்பதை ,இப்பொழுது இஸ்ரேல் ஓத்த்துக்கொண்டுள்ளது .

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான்

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான் செயல் திறன் வீச்சு போரியல் அரங்கில் ,பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது .

ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அதிகமாக இஸ்ரேல் விமானங்கள் பறக்கவில்லை .

அவ்விதமான சாட்டை அடியை இஸ்ரேலுக்கு ஈரான் நடத்தியது .இஸ்ரேல் வரலாற்றில் ஈரான் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர வைத்தியத்தை ,இஸ்ரேல் எப்பொழுதும் மறக்காது .

தோற்று போன நிலையில் காணப்படும் இஸ்ரேல் நிலை பரிதாபம் தான் போங்க .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இருளில் மூழ்கிய உக்ரைன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்


இருளில் மூழ்கிய உக்ரைன்

இருளில் மூழ்கிய உக்ரைன் .ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் ,அதன் மின்சார மையங்கள் அழிக்க பட்டதால் ,உக்ரைன் இருளில் மூழ்கியது .

மின்சார உற்பத்தி மையங்கள் பலமான உள்ளாகிய நிலீயல் ,உக்ரின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது .

இதனால் உக்ரைன் பாதி நாடு இருளில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

மூன்றாவது ஆண்டுக்குள் வைத்து நகரும் உக்ரைன் ரஷ், உக்ரைன் மிக மோசமகா பாதிக்க [பட்டுள்ளது .

இதுவரை பல கிராம மக்கள் வெளி முடிய நிலையில் சிக்கி தவித்து ,.வருகின்றன

உக்ரைனை விட்டு வெளியேற மக்களுக்கு தடை

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல் ,இழப்பு என அறிவிப்பு .சவுதியில் மசூதியின் கூரை இடிந்து வீழ்ந்தது ,அதிர்ச்சியில் மக்கள் .

அதிக மாழைவீழ்ச்சி காரணமாக பள்ளிவாசல் கூற இடித்து வீழ்ந்துள்ளது ,காணொளி வைபர் வாட்சாப் பகுதியில் இணைக்க பட்டுள்ளது .

,மின்சார உற்பத்தி மையங்கள் ரஸ்யாவினால் அழிப்பு ,மக்கள் போராட்டம் வெடித்தது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist