Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டன் காதலனை- வெளிநாடு அழைத்து சென்று அடித்து கொன்ற காதலி
பிரிட்டன் காதலனை- வெளிநாடு அழைத்து சென்று அடித்து கொன்ற காதலி
பிரிட்டன் நாட்டை சேர்ந்த நபரை மணம் முடித்த ஆபிரிக்க வழியை சேர்ந்த பெண் ஒருவர்
கிரேக்க நாட்டுக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அடித்து கொன்றுள்ளார் ,அடிகாயங்களுடன் மீட்க கணவன் உடலை மீமீட்டு சென்ற போலீசார் கொலையுடன் தொடர்பு பட்ட காதலை மற்றும் ,நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்
மூன்று கார்களை மோதி வீசிய லொறி -சிசு பலி – பலர் காயம்
மூன்று கார்களை மோதி வீசிய லொறி -சிசு பலி – பலர் காயம்
அவுஸ்ரேலியா -Sydney’s M5 கடுகதி பாதியில் வேகமாக வந்த லொறி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அவ்வழியே விரைவாக சென்று கொண்டிருந்த மூன்று கார்கள் மீது மோதியது ,இதில் அந்த நகரில் பயணித்த சிசு ஒன்று பலியானதுடன் மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளள்னர் , ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சுட்டு வீழ்த்த பட்ட பிரான்ஸ் உலங்குவானூர்தி
சுட்டு வீழ்த்த பட்ட பிரான்ஸ் உலங்குவானூர்தி
மாலியில் முஸ்லீம் ஜிகாத் படைகளை தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்சு நாட்டு படைகளின் உலங்கு வானூர்தி ஒன்று குறித்த படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது.
,எனினும் இது திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் படைகள் தெரிவித்துள்ளன .
இந்த சம்பவம் பிரான்ஸ் அதிபருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
சற்று முன்னர் பிரிட்டன் Manchester ரயில்வே நிலைய பகுதியில் காவல்துறை சார்யன் ஒருவரை முஸ்லீம் தீவிரவாதிகள் கத்தியால் குத்தியுள்ளார் .13 வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அல்லவோ காப்பர் என்ற படியே இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது ,ஒரு தம்பதிகள் மீது இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ஆணின் முதுகிலும் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன .
தற்போது தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,தற்போது போலீஸ் பாதுகாப்து பலப்படுத்த பட்டுள்ளது
அல்பேனியாவில் பாரிய நில நடுக்கம் – 12 பேர் பலி – 325 பேர் காயம் – video
அல்பேனியாவில் பாரிய நில நடுக்கம் – 12 பேர் பலி – 325 பேர் காயம் – video
அல்பேனியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை சுமார் 12 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 325 பேர் இதுவரை ,படுகாயமடைந்துள்ளனர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பல டசின் மக்கள் தவித்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன . உயிரிழப்பு மேலும் படுகிறது
பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்
பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்
பிரிட்டன் -Doncaster, South Yorks பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நபர் ஒருவரது சடலம் வீதியின் கரையில் ஒதுக்கியுள்ளது ,இவருடன் சுமார் மூவர் . சடலமாக மீட்க பட்டுள்ளனர் என போலீசார் தெரி வித்துள்ளனர்
காதலியை அடித்து – அவள் மார்பை வெட்டி வீசிய காதலன்
காதலியை அடித்து – அவள் மார்பை வெட்டி வீசிய காதலன்
முன்னாள் காதலன் ஒருவர் தன்னை விட்டு காதலி சென்றுவிட்டதால் அவளுடன் தொடர்ந்து தனது அந்தரங்க உறவை மேற்கொள்ள முடியாத நிலையில் அவளை லாவகமாக பேசி அழைத்து சென்ற அவர் ,கடுகதி பாதையின் ஓரத்தில் அழைத்து சென்று பாஸ்கட் மட்டையால் தலை ,மற்றும் காலை அடித்து முறித்ததுடன் ,கத்தியால் இடது பக்க மார்பை வெட்டி கிழித்து தொங்க விட்டு சென்றுள்ளார் ,பலத்த இரத்த வெள்ளத்தில் மிதந்த அவளை கண்ணுற்ற மக்கள் அம்புலன்சுக்கு அறிவித்து அவளை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் . குறித்த பெண் மார்பு வெட்ட பட்ட காட்சியை மருத்துவமனை படம் பிடித்து வெளியிட்டுள்ளது . இப்படியும் காதலன் ,கள்ள காதலிகள் யாக்கிரதை ,வெட்டிட போறாங்க .

10 ரஷியா இராணுவத்தினரை கழுத்து வெட்டி கொன்ற – தீவிரவாதிகள்
10 ரஷியா இராணுவத்தினரை கழுத்து வெட்டி கொன்ற – தீவிரவாதிகள்
சிரியாவில் அகல கால் ஊன்றியுள்ள ரசிய படைகள் ஐ எஸ் தீவிரவாதிகளிற்கு எதிராக சிரியா படைகளுடன் இணைந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர் ,ஒரு தாக்குதல் நடத்திய ரசியாவின் முக்கிய படை பிரிவை சேர்ந்த பத்து இராணுவத்தை சிறை பிடித்த ஐ எஸ் படைகள் கொடிய வதைகள் புரிந்து கழுத்துவெட்டி கொன்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,இது தொடர்பான காட்சிகளை குறித்த அமைப்பிடம் இருந்து பெற்ற ஊடக நபர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ் -வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் -இருவர்பலி
வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ் -வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் -இருவர்பலி
தெற்கு பிரான்ஸ் பகுதியில் அருவியின் நீர் மட்டம் அதிகரித்து அவை அணைக்கட்டு மேவி பாய்ந்ததினால் அதனை அண்மித்த கிராம புரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன . இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அகதியாக இடம்பெயரந்துள்ளனர் ,கடுங்குளிர் நிலவும் இவ்வேளையில் வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்த வண்ணம் உள்ளனர் . மீட்பு பணிகள் தொடர்ந்த வண்னம் உள்ளது

பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை
பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை
பிரிட்டனில் பெண்மணி ஒருவரை நாய் ஒன்று கடித்து குதறியது ,இதில் கை ,முகம் வயிறு பகுதிகளில் பலமான கடிகளுக்கு உள்ளான அவரை காப்பாற்ற கத்தியை எடுத்து பிள்ளைகள் நாயை வெட்டினர் ,பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாயை சுட்டு கொன்றனர் .
மூன்று மாதங்களின் பின்னர் இவரது கையில் வயிற்றில் வெட்டி வைக்க பட்ட தசைகள் ஊடாக தோல் வளர்ச்சி கண்டது ,ஆனால் இதுவரை அவரால் எழுந்து நடக்க இயலவில்லை .குறிப்பாக பத்து மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணையில் நாய் இறந்து விட்டது என கூறி விசாரணையை முடித்து விடடனராம் காவல்துறையினர் . இந்த செய்தியை கேள்வியுற்ற பெண்மணி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்
அவுரேலியாவில் -உணவகத்தில் கர்ப்பிணி பெண்ணை கோரமாக தாக்கிய வெள்ளையர் video
அவுரேலியாவில் -உணவகத்தில் கர்ப்பிணி பெண்ணை கோரமாக தாக்கிய வெள்ளையர்
அவுஸ்ரேலிய அத்தலைநகர் – சிட்னி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர் மூன்று முஸ்லீம் பெண்கள் ,மூவரும் முட்டாக்கு போட்ட வண்ணமே இருந்தனர் . ஏன் இதனை அணிந்தாய் என கேடடு அந்த வெள்ளையர் இவர்கள் மீது அகோர இனவெறி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .கூடவந்த முஸ்லீம் பெண்களில் ஒருவர்கதிரையால் அந்த ஆணை மூர்க்கமாக தாக்குகின்றார் . 38 வாரமான குறித்த கர்ப்பிணி பெண் வயிறு அடிவிழும் வண்ணம் நிலத்தில் வீழ்ந்தார் .இதனால் சிசுவுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டதா என தெரியவில்லை .அங்கிருந்த ஆண்கள் ஓடிவந்து தாக்குதலை நடத்தியவரை பிடித்து சென்றனர் .சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து நபரை கைது செய்துள்ளனர்
லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது
லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது
பிரிட்டன் -Buckle Street, near Aldgate East Tube station,
பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது ,
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் ,
இந்த படுகொலையில் சம்பந்த பட்டவர்கள் என சந்தேகிக்க படும் சுமார் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான அனைவரும் சுமார் 23, 25, 27, 29, and two aged 24 வயதுக்கு உள்ளிட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது
பிரிட்டனில் – காணாமல் போன வாலிபன் -சடலமாக மீட்பு
பிரிட்டனில் – காணாமல் போன வாலிபன் -சடலமாக மீட்பு
பிரிட்டன் -woods on Benningholme Lane in Skirlaugh. பகுதியில் காணாமல் போன பதின் ஐந்து வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,இவ்விதம் சடலமாக மீட்க பட்ட சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்ற சாட்டில் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
நியுசுலாந்தில் லொத்தரியில் $18.2 மில்லியனை அள்ளி சென்ற நபர்
நியுசுலாந்தில் லொத்தரியில் $18.2 மில்லியனை அள்ளி சென்ற நபர்
நிசுயூலாந்து நாட்டில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் சுமார் $18.2 million பணத்தை அள்ளி சென்றுள்ளார் , அதிஷ்டாம் இப்படியும் வரும் என்பது இதன் மூலம் தெரிகிறது
பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் தொடர்ந்து எதிர்வரும் ஐந்து நாட்கள் கனத்த மழைபொழியும் எனவும் ,இவ்வேளை வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .Scotland and northern England, south west England and south Wales பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என சுட்டி காட்ட பட்டுள்ளது
கொலம்பியாவில் அரசுக்கு எதிராக 200,000 மக்க போராட்டம்
கொலம்பியாவில் ஆளும் அரசுக்கு எதிராக சுமார் 200,000 மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இந்த மக்கள் தன் எழுச்சி காரணமாக அங்கு ஆட்சி மாற்றம் இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது
காணமல் போனவர் – பண்ணைக்குள் சடலமாக மீட்பு
Cromhall, near Wotton-under-Edge, Gloucestershire பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போனவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இவவாறு சடலமாக மீட்டவர் மரணம் தொடர்பில் குற்ற பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர் .
இது கொலையா மரணாமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை
ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்
ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை – நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்
ஐ எஸ் படைகளின் கோர படையில் சிக்கி தவித்த இன மக்களில் Yazidi இந மக்கள் முக்கிய பங்கு வகித்தனர் .
அதில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் செல்வந்தர்களுக்கு விலை பேசி விற்றது கொடிய ஐ எஸ் படைகள் ,
அவ்வாறான இன கூட்டத்தை சேர்ந்த சுமார் 27 குடும்பங்களை ஈராக்கில் இருந்து அழைத்து பிரான்சில் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளது பிரான்சு அரசு . ,.
இவர்களுக்கான வாழ்வுரிமை அனைத்தும் வழங்க பட்டு தமது இன மக்கள் போல அவர்களை இரு கரம் கூப்பி அழைத்து வந்து மகிழ்ச்சி ஊட்டி நிற்கிறது ,இந்த மாந்தநேயம் மக்கள் விழிகளை உருக வைத்துள்ளது
கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்
கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்
கனடா -ஒன்ராறியோ அருகில் உள்ள Sudbury construction நிறுவனம் ஒன்று கடுகதி வேக பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் அங்கு இடம்பெற்ற விபத்தில் பலியானார் .
அப்போது பொறியியலாளர் ஒருவர் மேல் கனரக பாரம் தூக்கி இயந்திரம் பின்புறமாக வீழ்ந்து கொண்டிருந்ததை அவதானித்து தப்பிக்க குதித்த அவர் அதில் பலியானார் .
மேற்படி வழக்கு சுமார் இரண்டு வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது குறித்த நிறுவனத்திற்கு 125.000 தண்டம் அறவிட்டு தணடனையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது .
ஊழியர் பாதுகாப்பாற்ற முறையில் நடத்தியமை ,பாதுகாப்பு பொறிமுறைகள் கையாளமை போன்ற குற்ற சாட்டுக்குள் முதன்மையாக வைக்க பட்டுள்ளன .
இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்
இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்
கனடா- Melvin Street, in Sudbury’s பகுதியில் வீடொன்றுக்குள் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் ,மேற்படி மரணம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
33 வயதுடைய பெண் மேற்கொண்ட இரண்டாவது கொலை இது ,குறித்த நபர் இவருடன் ஒன்றித்து வாழ்ந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது.
,நீதிமன்ற விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .








