பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்

Spread the love
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்

பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்

சற்று முன்னர் பிரிட்டன் Manchester ரயில்வே நிலைய பகுதியில் காவல்துறை சார்யன் ஒருவரை முஸ்லீம் தீவிரவாதிகள் கத்தியால் குத்தியுள்ளார் .13 வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அல்லவோ காப்பர் என்ற படியே இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது ,ஒரு தம்பதிகள் மீது இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ஆணின் முதுகிலும் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன .

தற்போது தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,தற்போது போலீஸ் பாதுகாப்து பலப்படுத்த பட்டுள்ளது

Leave a Reply