Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டனில் -Deliveroo விளம்பரத்திற்கு தடை – அதிர்ச்சியில் நிறுவனம் .
பிரிட்டனில் -Deliveroo விளம்பரத்திற்கு தடை – அதிர்ச்சியில் நிறுவனம் .
பிரிட்டனில் உணவு விநியோகத்தில் தலை சிறந்து விளங்கும் நிறுவனர்களில் ஊபருக்கு போட்டியாக குறித்த நிறுவனம் களத்தில் குதித்தது ,இந்த நிறுவனத்தின் சந்தை படுத்தல் தொட்ரபிள் தொலைக்காட்சிகளில் வெளியான விளம்பம் ஒன்றுக்கு குறித்த நாட்டின் The Advertising Standards Authority (ASA) தடை விதித்துள்ளது ,300 மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இந்த விளம்பரத்திற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது
பிரிட்டனில் 40 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் 40 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் நாப்பது மில்லியனை தட்டி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இவர் இந்த ஆணின் ஏழாவது யுரோமில்லியன் யாக்கப்பட் வெற்றியாளர் என அறிவிக்க பட்டுள்ளது ,18, 31, 32, 38, 48, with Lucky Stars 04 and 12 குறித்த இலக்கங்களே அந்த வெற்றி இலக்கம்
ஆப்கானில் – வெளிநாட்டு மருத்துவக் குழு மீது தாக்குதல் – ஆறு மருத்துவர்கள் பலி
ஆபிகானில் – வெளிநாட்டு மருத்துவக் குழு மீது தாக்குதல் – ஆறு மருத்துவர்கள் பலி
ஆப் கானிஸ்தானில் வெளிநாட்டு மருத்துவ குழுவை இலக்கு வைத்து மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மருத்துவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலியாகினர் ,இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என தெரியவரவைல்லை என அரசு தெரிவித்துள்ளது
629 பாகிஸ்தான் பெண்களை விபச்சாரத்திற்கு கடத்தி விற்ற சீனர்கள் கைது
629 பாகிஸ்தான் பெண்களை விபச்சாரத்திற்கு கடத்தி விற்ற சீனர்கள் கைது
பாகிஸ்தானை சேர்ந்த 629 பெண்களை லாவகமாக பேசி சீனாவுக்கு அழைத்து சென்ற சீனாவில் சேர்ந்த குழு ஒன்று போலீசாரால் அதிரடியாக கைது செய்யப் பட்டுளள்னர் ,இவ்வாறு கடத்தில் செல்ல பட்டவர்கள் அங்கு வைத்து கற்பழிக்க பட்ட பின்னர் பல்தகாரமாக விபச்சாரத்திற்கு விற்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த குழு பொலிஸாரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .தொடர்நது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்துடன் மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்க படுகிறது
பிரேசில் அதிபரை தாக்க சதித்திட்டம் தீட்டியவர் கைது
பிரேசில் அதிபரை தாக்க சதித்திட்டம் தீட்டியவர் கைது
ரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ பற்றி இயற்கை வளங்கள் அழிந்தன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. இயற்கை ஆர்வலர்களும் , திரைப்பட நடிகர்களும் இயற்கை வளங்கள் அழிவதை பற்றி கவலை தெரிவித்தனர். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காடுகள் புத்துயிர் பெற நிதி அளிப்பதாக அறிவித்தன.
ஹாலிவுட் நட்சத்திரமான லியானார்டோ டிகார்பியோ அமேசான் காடுகளுக்கு தீ வைக்க பணம் கொடுத்தாக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கடந்த மாதம் 29ம் தேதி குற்றம் சாட்டினார். அதே தினம் ஜெயிர் போல்சனரோ, டிரெஸ் கோரக்கோஸ் நகரில் உள்ள ஒரு ராணுவ பள்ளிக்கு சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக அந்த ராணுவப் பள்ளியில் வேலை பார்த்த ஊழியர் ஒருவரை சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தனது தாக்குதல் திட்டங்களை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான ஆப்பிள்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 கோடி) செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரக ஆப்பிளை கண்டறிந்த வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ் இதுபற்றி கூறுகையில், ‘‘இந்த வகை ஆப்பிள் மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இதை சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10 முதல் 12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும்’’ என்றார்.
பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி
பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி
பிரிட்டன் -Essex school பகுதியில் 12 வயது மாணவனை காரால் இடித்து கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார் ,கமராக்கள் மூலம் போலீசார் நடத்தியன் தேடுதலில் 51 வயது சாரதி கைது செய்ய பட்டுளளார்
லண்டன் – தேம்ஸ் நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் கண்டு பிடிப்பு
லண்டன் – தேம்ஸ் நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் கண்டு பிடிப்பு
லண்டன் தேம்ஸ் நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் ஒன்று கடந்த இரண்டு மாதத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த திமிங்கலம் எவ்வாறு இறந்தது என்பது தொடர்பில் தெரியவரவிலை
ஒரே மருத்துவ மனையில் – ஒருவாரத்தில் பிறந்த 12 இரட்டையர்கள்
ஒரே மருத்துவ மனையில் – ஒருவாரத்தில் பிறந்த 12 இரட்டையர்கள்
Saint Luke’s மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 12 இரட்டை குழந்தைகள் பிறந்தஉள்ளன ,இது அந்த அமருத்துவ மனையின் இதுவரையான காலத்தில் புதிய சாதனையாக பதிவாகியுள்ளது
லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்
லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்
லண்டன்- பாலத்தில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த நபர் தமது ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் இந்த தாக்குதலுக்கு தாம் உரிமை கோருவதாகவும் ஐ எஸ் அமைப்பு கோரியுள்ளது
லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்
லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்
லண்டன் பழத்தில் மக்களை கத்தியால் வெட்டிய தீவிரவாதி இருவரை கொன்றான் ,மேலும் பலரை காயப்படுத்தினான் ,இவ்வேளை அவ்வழியே வந்த உயர் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் நேர்மையான மனிதர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து தீவிரவாதியிடம் இருந்து கத்தியை பறித்து எடுத்தார் ,இவருடன் இணைந்து மேலு சில ஆண்கள் தீவிரவாதியுடன் போராடினர் ,தற்போது இவர்கள் சமூக வலைத்தளங்களில் மக்களினால் கீரோவாக போற்ற படுகின்றனர் ,மக்கள் இப்போது துணிந்து விட்ட்து இந்த செயல்கள் காண்பிக்கின்றன ,

வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு
வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு
பிரிட்டன் – லண்டனில் லண்டன் பாலத்தில் தீவிரவாதி ஒருவன் அங்கு குவிந்திருந்த மக்களை இலக்கு வைத்து கத்தியால் வெட்ட ஆரம்பித்தான் இதனை கண்ணுற்ற மக்கள் தீவிரவாதியை மடக்கி பிடித்து தாக்கினர் .கத்தியையும் பறித்து எடுத்தனர் ,இவ்வேளை இந்த தாக்குதால் நிகழ்ந்த வேளை வீதியை மறித்த போலீசார் வாகனங்களில் வந்தவர்களை வண்டி இயந்திரத்தை ஆப் செய்து விட்டு இறங்கி ஓடு என துரத்தினர் ,அப்போது என்ன நடப்பதென எனக்கு தெரியவில்லை மக்கள் அனைவரும் கதறிய படி ஓடிய வண்ணம் இருந்தனர் என அந்த சம்பவத்தில் நேரடி சாட்சிகளாக பாதிக்க பட்டு நின்ற மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
கொலண்டில் – 3 பெண்கள் மீது கத்தி வெட்டு -மர்ம நபர் தப்பி ஓட்டம்
கொலண்டில் – 3 பெண்கள் மீது கத்தி வெட்டு -மர்ம நபர் தப்பி ஓட்டம்
நேற்று – கொலண்ட்Hague பகுதியில் black friday தினம் அன்று அதிரடி மலிவு விலையில் பொருட்கள் கொள்வனவு செய்ய சென்ற மக்களை இலக்கு வைத்து மர்ம நபர் ஒருவர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .இதில் மூன்று பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளனர் .குறித்த கோர செயலை புரிந்த நபர் தப்பி ஓடியுள்ளார் ,இவர் 45 முதல் 50 வயது வரை உள்ள நபர் எனவும் இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் . லண்டனில் இடம்பெற்ற சமவேளை இந்த் கத்தி வெட்டு தாக்குதல் இங்கும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
லண்டனில் மக்களை வெட்டிய தீவிரவாதி சுட்டு கொலை-பலர் காயம் video- live update here
தற்போது லண்டன் பாலத்தில் நடந்து சென்ற மக்கள் மீது தீவிரவாதிகள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் பல மக்கள் படுகாயமடைந்தனர் ,தீவிரவாதி போலீசாரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இதில் போலீசார் சிலர் கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளாகினர் .அந்த காட்சிகளே இவை .தற்போது பேரூந்து செல்ல தடை பட்டுள்ளன .மக்களை அவ்விடத்தியல் இருந்து விலகி பாதுகாப்பாக இருக்கும் படி வேண்டிக்கொள்ள பட்டுள்ளது,மக்கள் பீதியில் ஓடிய வண்ணம் உள்ளனர்
இணைப்பு இரண்டு – தற்போது தீவிரவாதி உள்ளிட்ட இருவரது சடலங்கள் வீதியில் காண படுகின்றன .போலீசாரின் துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி கொலை செய்ய பட்டுள்ளான் ,கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன ,விரைவில் மேலதிக தகவலை போலீசார் அறியத்தருவார் என கூற படுகிறது


இத்தாலியில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள் – ஐரோப்பாவுக்குள் நுழையவிருந்த மாபியா கும்பல்
இத்தாலியில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள் – ஐரோப்பாவுக்குள் நுழையவிருந்த மாபியா கும்பல்
இத்தாலி உளவுத்துறையினரால் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன ,நாசியை சேர்ந்த மாபியா கும்பல் ஒன்றின் நிழல்களை துரத்தி வந்த உளவுத்துறையினர் மேற்படி குழுவினர் பதுங்கி இருந்த 19 வீடுகளை அதிரடியாக சோதனை செய்தனர் ,மேற்படி சோதனையின் பொழுதே இந்த ஆயுதங்கள் சிக்கினார் ,இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்து பெரும் நாச வேலைகளில் ஈடுபடவிருந்தமை கண்டுபிடிக்க பட்டுள்ளது ,இவர்கள் கைதை தொடர்ந்து மேலும் இவர்களது வலையமைப்பை சேர்ந்தவர்கள் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது


வடகொரியா- 2 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா- 2 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா தொடர்ந்து தற்போது இரு ஏவுகணைகளை சோதனை சிஏத்துள்ளது ,இவை கூறும் தூர ஏவுகணைகள் என தெரிவிக்க பாட்டுள்ளது ,மேற்படி தகவலை ஜப்பான் மற்றும் தென்கொரியா அறிவித்துள்ளது ,தமது கடல் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக கூறும் குறித்த நாடுகள் அவை என்ன ரகத்தை சேர்ந்தேவை என தெரிவிக்கவில்லை ,இது தொடர்பாக இதுவரை வடகொரியா அறிவிக்கவில்லை .வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவை மேலும் கொதிப்பில் உறைய வைத்துள்ளது
ஈராக்கில்- ஈரானின் சொத்துக்களை அடித்து நொறுக்கும் கலக காரர்கள்
ஈராக்கில்- ஈரானின் சொத்துக்களை அடித்து நொறுக்கும் கலக காரர்கள்
ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்ட காரர்களை அங்குள்ள ஈரானின் சொத்துக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் ,இவர்களின் இந்த தாக்குதலில் சிக்கி சுமார் பல நூறு ஈரானியா சொத்துக்கள் எரியூட்ட பட்டும் தாக்குதலுக்கு உள்ளாகிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கினறன்
அல்பேனியா நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
அல்பேனியா நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
அல்பேனியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ளது ,மேலும் 350 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் ,இதில் டசின் கணக்கானோர் அவயவங்களை இழந்து செயல் முடக்க பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
வெடிகுண்டில் சிக்கி சிதறிய வண்டி – 15பேர் பலி
வெடிகுண்டில் சிக்கி சிதறிய வண்டி – 15பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் வீதியோரத்தில் மறைத்து வைக்க பட்டிருந்த வெடி கூண்டில் சிக்கிய வண்டி சிதறியது ,இதில் பயணம் புரிந்த ஆறு குழந்தைகள் ,எட்டு பெண்கள் உள்ளிட்ட 15 பேர் உடல் சிதறி பலியாகினர் ,அமெரிக்கா படைகள் குறித்த நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து இதுவரை நாள் தோறும் பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ஓடிய ரயிலில் திறந்த கதவு – அதிர்ச்சியில் பயணிகள்
பிரிட்டனில் ஓடிய ரயிலில் திறந்த கதவு – அதிர்ச்சியில் பயணிகள்
பிரிட்டனில் —- Southend ராயின் ஒன்று தனது இயல்பான வேகமான 80 மைல் வேகத்தில் பயணித்துள்ளது ,அவ்வேளை அந்த கதவு திடீரென திறந்துள்ளது ,சுமார் 23 நிமிடங்கள் அந்த கதவுகள் திறந்த நிலையிலேயே இருந்தன ,ரயில் சாரதிக்கு மக்கள் விடயத்தை தெரிவித்த நிலையில் அடுத்து வரும் ரயில்வே நிலையத்தில் ரயில் நிறுத்த பட்டு சோதனைக்கு உள்ளாக்க பட்டது , மேற்படி சம்பவம் தொடர்பில் ரயில்வே விசாரணை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்து இது போன்ற செயல்கள் இடம்பெறாது இருக்க புதிய வழிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பு பேண படும் என தெரிவித்துள்ளனர்







