ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்

Spread the love
ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை – நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்

ஐ எஸ் படைகளின் கோர படையில் சிக்கி தவித்த இன மக்களில் Yazidi இந மக்கள் முக்கிய பங்கு வகித்தனர் .

அதில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் செல்வந்தர்களுக்கு விலை பேசி விற்றது கொடிய ஐ எஸ் படைகள் ,

அவ்வாறான இன கூட்டத்தை சேர்ந்த சுமார் 27 குடும்பங்களை ஈராக்கில் இருந்து அழைத்து பிரான்சில் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளது பிரான்சு அரசு . ,.


இவர்களுக்கான வாழ்வுரிமை அனைத்தும் வழங்க பட்டு தமது இன மக்கள் போல அவர்களை இரு கரம் கூப்பி அழைத்து வந்து மகிழ்ச்சி ஊட்டி நிற்கிறது ,இந்த மாந்தநேயம் மக்கள் விழிகளை உருக வைத்துள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply