உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்

உக்கிரைன் இராணுவத்தின் ஜெட் விமானங்கள்,
மற்றும் பீரங்கி படைகள் மீது ரசியா ஆயுத படைகள் கடுமையாக தாக்கின .

இந்த தாக்குதல்களில் சிக்கி ,
உக்ரைனின் 128 வது மலைத் தாக்குதல் படையணி ,மற்றும்
74 உக்ரேனிய பீரங்கி பிரிவுகளும் பலத்த இழப்புகளை சந்தித்தன .

இந்த படையணிகள் ரசியா இராணுவத்தினர் மீது ,
கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்

அவ்வாறான முக்கிய படைப்பிரிவுகளை தெரிவு செய்து,
தாக்கியதன் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் திறன் ,
மட்டுப்படுத்த பட்டுள்ளதாக ரசியா அறிவித்துள்ளது .

தொடர்ந்து கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன .
தவறுகளை திருத்தி வேகம் பிடிக்கும் ரசியா இராணுவத்தின் தாக்குதல்களில்,
உக்கிரைன் இராணுவம் பேரில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

உக்கிரேன் விமான
Posted in Uncategorized

ஈரானில் சுட்டு வீழ்த்த பட்ட உக்கிரேன் விமான பயணிகளுக்கு நஸ்ட் ஈடு

ஈரானில் சுட்டு வீழ்த்த பட்ட உக்கிரேன் விமான பயணிகளுக்கு நஸ்ட் ஈடு

ஈரானில் 2020 ஆண்டு பறந்து கொண்டிருந்த உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று ஈரான்

இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டது ,இதன் பொழுது அதில் பயணித்த சுமார் 176 பயணிகளும்

பலியாகினர் ,அவ்விதம் பலியான அனைத்து மக்களுக்கும் ஈரான் நாஷ்ட ஈடு வழங்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது