Author: நலன் விரும்பி
அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்
அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்
விஜய்
‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா
ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து
அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில்
இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் என்று வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர்
தற்போது ரசிகர்களை கவர்ந்து வந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உக்கிரேனுக்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வரும் நிலையில்
அமெரிக்கா விமான எதிர்ப்பு மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் 300
மில்லியனுக்கு விற்பனை புரிந்துள்ளது
இந்த ஆயுதங்கள் விமனம மூலம் எடுத்துவர பட்டு போலந்தில் தரை இறக்க
பட்டு அங்கிருந்து தரைவழியாக உக்கிரேனுக்குள் எடுத்து செல்ல படுகிறது
ராசியா இராணுவத்தை நிலை குலையை வைக்கும் நகர்வில்
.அமெரிக்கா,பிரிட்டன்,கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும் இணைந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றனர்
எனினும் இழப்புக்கள் மத்தியிலும் ரஷியா படைகள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளன
இந்த போர்க்களத்தை பயனப்டுத்தி குறித்த நாடுகள் தமது ஆயுத வியாபாரத்தை திறம்பட நடத்தி வருகின்றனர்
உதவி என்ற போர்வையில் தமது ஆயுதங்களை விற்று ஏப்பம் இடுகின்றன இந்த வல்லரசுகள்
உக்கிரேன் தலைநகர் விமான தளத்தில் இருந்து விலகும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகர் விமான தளத்தில் இருந்து விலகும் ரசியா இராணுவம்
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கும்
இவ்வேளை உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் சர்வதேச விமான நிலையத்தின்
அருகில் இருந்து ரஷியாஇராணுவம் விலகி வருவதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
ரசிய இராணுவத்தின் இந்த திடீர் விலகல் ஏன் என்பது இதுவரை தெரியவரவில்லை
எனினும் குறித்த தலைநகர் நோக்கிய தீவிர தாக்குதல்கள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா
சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா
சீனா நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று
132 பேருடன் திடீரென வீழ்ந்து நொறுங்கியது
பாட்டு அறையுடன் தொடர்புகளை துண்டித்து ராடாரில் இருந்து மறைந்துள்ளது
இந்த விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டு மீட்க பட்டுள்ள பொழுதும்
,அவை கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் உள்ள
விமானியின் குரல்பதிவுகள் தெளிவின்றி காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது
குறித்த விமானத்தை ரொக்கட் தாக்கி வீழ்ந்து இருக்க கூடும் என்ற புதிய
தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை இந்த விமானம் எவ்விதம் வீழ்ந்தது என்பது தொடர்பில் சீனா
தெரிவிக்கவில்லை ,மர்மம் தொடர்கிறது
கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்
கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்
இலங்கையில் தனி சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று சர்வாதிகார
ஆட்சியில் மிதந்து வந்த கோட்டாவின் ஆட்சி மூன்றாண்டு கடக்கும் முன்னே
அதே சிங்கள மக்கள் வீதி இறங்கி அந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்
நாட்டில் எகிறியுள்ள விலைவாசிகள் அதனால் எழுந்த பட்டினி அதன்
எதாரொளியாக இந்த விடயம் அரங்கேறியுள்ளது
கடனை வாங்கி நாட்டை குட்டி சுவராக்கி அதன் கயானவை கொள்ளையடித்த
மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு இப்பொழுது செருப்படி வீழ்ந்துள்ளது
இலங்கை வரலாற்றில் மீளவும் ஆட்சியில் அமர முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது
நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடு என மக்கள் முழங்கினார்
கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி
கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி–
யாழ்ப்பாண பேரூந்தில் நிலையம் அருகே சஜித்அணியினர் நடத்திய
போராட்டத்தில் கலவரம் விளைவிக்க நுழைந்த கோட்டாவின் அடியாலும்
,சண்டியனும்,ரவுடியாக வலம் வரும் அருண் சித்தார்த் மீது செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இவரே நல்லூர் கோயிலை இடித்து மலசலம் கட்டுவேன் என தெரிவித்தவர்
அவ்வாறான அடியாள் மீதே இந்த செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை எயர்லங்கா விமான சேவைகளில் கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான
சேவைகள் எதிர் வரும் மே மாதம் 12 திகதி முதல் இடை நிறுத்த படுகிறது
இது போன்று மேலும் பல சேவைகள் நிறுத்த படலாம் என்பதால் ,இலங்கை சென்ற
வெளிநாட்டவர்கள் முண்டியடித்து நாட்டை விட்டு வெளியேறுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்
தற்கால நிலையில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பது நிலவரமாக உள்ளது
யாழில் நீச்சல் தடாகத்தில் மிதந்த ஆணின் சடலம் –
யாழில் நீச்சல் தடாகத்தில் மிதந்த ஆணின் சடலம் –
யாழ்ப்பாணம் விருத்தம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் எவ்விதம் அங்கு இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இலங்கையில் நாள் தோறும் வீதிகள், நீரேரிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளமை
குறிப்பிட தக்கது
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்-மனோ கணேசன்
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்
- தமுகூ தலைவர் மனோ கணேசன்
தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ராஜித சேனாரத்ன
ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அணி திரண்டு கலந்து கொள்ளும்படி அனைவரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அழைக்கிறது.
“கூட்டம் கூடும்” உரிமையும், “கருத்து கூறும்” உரிமையும் எங்களுக்கு உண்டு. அதில் கைவைக்க முயல வேண்டாம் என அரசுக்கு நாம் கூறி வைக்க விரும்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
“கூட்டம் கூடும்” உரிமை, “கருத்து கூறும்” உரிமை, ஆகிய உரிமைகளை, “பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காத” முறையில், அனுபவிக்க, பயன்படுத்த, ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த
உரிமைகளை பாதுகாக்க, முன்னெடுக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “கடமையும், உரிமையும்” இருக்கின்றன என்பதை அரசாங்கமும்,பொலிஸ் மா-அதிபரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாடு முழுக்க சுயேட்சை குழுக்களால் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும்
தொடர்பில்லை. அவை கட்சி கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்கள் குழுக்களால் நடத்தப்படும் நிகழ்வுகள். அவை சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகிறோம்.
எமது பேரணி இரண்டு வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். அது நாளை ஞாயிற்றுகிழமை 3ம் திகதி ஒரு மணி முதல் தலவாக்கலையில்
திட்டமிட்டபடி நடக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை முடக்க அரசாங்கம் முயலக்கூடாது. சட்டம்,
ஒழுங்குக்கு முரணற்ற முறையில் எமது அரச எதிர்ப்பு பேரணி நடைபெறும். ஜனநாயகத்துடன் விளையாட வேண்டாம் என அரசுக்கும், பொலிசுக்கும் கூறி வைக்க விரும்புகிறோம்.
கோட்டாவை விட்டு தப்பி ஓடும் அமைச்சர்கள்
கோட்டாவை விட்டு தப்பி ஓடும் அமைச்சர்கள்
இலங்கையில் ஆளும் கோட்டா கட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்தவர்கள்
,ஆளும் ஜனாதிபதி கோட்டாவை
கைவிட்டு தப்பி ஓடும் நிலை தொடர்கிறது
இவ்விதம் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது பதவியை ராயீனமா
செய்துள்ளதாக கோட்டாவுக்கு அறிவித்துள்ளார்
நீச்சல் குளத்தில் வீழ்ந்த மாடு – காப்பாற்றிய மனித நேயம்
நீச்சல் குளத்தில் வீழ்ந்த மாடு – காப்பாற்றிய மனித நேயம்
Paignton, South Devon. பகுதியில் உள்ள பண்ணை அருகில் உள்ள நீச்சல் குளத்தில் 600
கிலோ எடையுள்ள
மாடு ஒன்று வீழ்ந்துள்ளது
சுமார் நான்கு மணிநேரம் அதற்குள் சிக்கிய மாட்டை தீயணைப்பு வீர்கள் நுழைந்து
கனரக வாகன உதவியுடன் அந்த மாட்டை பத்திரமாக மீட்டனர்
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பகிரப்பட்டும் , வாழ்த்துரைக்க பட்டு
,அந்த வீரர்களுக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்
இப்படியும் மனிதம் .
வசூல் சாதனை படைக்கும் ஆர்.ஆர்.ஆர்
வசூல் சாதனை படைக்கும் ஆர்.ஆர்.ஆர்
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
தொடர் வசூல் சாதனை படைக்கும் ஆர்.ஆர்.ஆர்.
ஆர்.ஆர்.ஆர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ்,
மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில்
ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஆர்.ஆர்.ஆர். வெளியான ஒரு வாரத்தில் ரூ.710 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து- நடிகைக்கு திருமணம்
இருட்டு அறையில் முரட்டு குத்து- நடிகைக்கு திருமணம்
இருட்டு அறைக்குள் முரட்டு குத்து, ஸோம்பி படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் அவருடைய திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
யாஷிகாவிற்கு திருமணம்.. குழப்பத்தில் ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த்
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியா நடித்ததன் மூலம்
மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டு படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம்
அடைந்த அவர், பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது
ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திருமணம் செய்து கொள்வதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் அம்மாவும் அப்பாவும்
அதற்கு சம்மதித்துள்ளனர். இது செட்டில் ஆகும் நேரம். இருப்பினும், திரைப்படங்களில் இருந்து விலகப் போவதில்லை. எனக்கு சினிமா பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான்
உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தனது முதலிரவு நாளை எண்ணி அம்மணி குஷியில் உறைந்துள்ளார் அன்று தனது நேர்பட போகும் ஆசை கனவுகளை அரைத்து ஊற்றும் மகிழ்ச்சியில் அம்மணி உறைந்துள்ளார்
இன்று தான் தனக்கு சட்டப்படி அந்த நாள் என்பதால் அம்மணி பெரும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளாராம்
காதல் கணவர் இவருக்கு செம பூசை செய்வாரா என்பது சந்தேகமே என ரசிகர்கள் கிண்டல் புரிந்து வருகின்றனர் முதலிரவு மகிழ்ச்சியில் உறைந்துள்ள இந்த நடிகைக்கு ஏமாற்றம் மிஞ்சுமா ..? என்பதே ரசிகர்கள் கருத்து
நாடெங்கும் வெடித்த போராட்டத்தினால் அரச உடைமைகள் 100 மில்லியன் சேதமாம்
நாடெங்கும் வெடித்த போராட்டத்தினால் அரச உடைமைகள் 100 மில்லியன் சேதமாம்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்த பட்டு வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள்
அரசுக்கும் ,அரசின் உடமைகளுக்கும் எதிராக இடம்பெற்றுள்ளது
இதனால் இதுவரை வரும் தக்வல்களின் பிரகாரம் நூறு மில்லியன் ரூபா சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளனவாம்
இதில் கோட்டாவின் வாசல் தளம் அருகில் இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் நாற்ப்பது மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் பரவி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் சமுக வலைத்தளங்கள்
ஊடாக ஏற்படுத்த பட்டு வருவதால் இலங்கையில் ,வாட்சாப்,பேஸ்புக்,வைபர் என்பன முடக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
நாட்டின் சில பகுதிகளில் இவை செயல் முடக்க பட்டுள்ளதாக பாவனையாளர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்
எம்பி மீது முட்டையடி தாக்குதல் – தப்பிய தலை
எம்பி மீது முட்டையடி தாக்குதல் – தப்பிய தலை
ஐக்கிய மக்கள் சக்தி ,அதாவது சஜித் பிரேமதாச அங்கம் வகிக்கும் கட்சியை சேர்ந்த
எம் சமர சம்பத் திசாநாயக்க சென்ற வாகனம் மீது முட்டையடி தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது
இந்த தாக்குதல் கோட்டா கட்சிகளை சேர்ந்தவர்கள் மேற் கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சற்றும் எதிர்பாரத ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளது , ராஜபக்ஸா அரசாங்கத்தை கதி கலங்க வைத்துள்ளது
இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த மாமா
இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த மாமா
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இளம்பெண் தாய்மாமனின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையை இழந்த குழந்தையை தாய்மாமானிடம் வளர்ப்பதற்காக கொடுத்து விட்டு சென்ற போது அவள் வளர்ந்து பெரியவளாகி தாய்மாமனின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் சென்னை ராயபுரத்தில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
காசிமேடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை- சாந்தி தம்பதியின் ஒரே மகள். பிறந்த ஒரு வருடத்தில் அண்ணாமலை இறக்கவே குழந்தையை தனது தம்பி தேசப்பனிடம் சாந்தி ஒப்படைத்து விட்டு மறுமணம் செய்து கொள்கிறார்.
தாய் மாமன் தேசப்பன்- ரேவதி தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அதனால் பாசத்துடன் குழந்தையை வளர்த்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. குழந்தை, சிறுமியாக வளர்ச்சி அடைந்தாள். 9 வயதாகும் போது அவள் தாய் மாமனின் பாலியல் சீண்டலுக்கு ஆளானாள்.
அன்பு, பாசம் காட்டி வளர்க்க வேண்டிய சிறுமி சித்ரவதைக்கு நேரிட்டாள். அத்தையும் சிறுமியை விடவில்லை. பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்ததால் அவள் வீட்டை விட்டு ஒரு நாள் வெளியேறினாள்.
அனாதையாக வீதியில் நின்ற சிறுமியை ஒரு பாதுகாப்பு இல்லத்தில் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர். அங்கு தங்கி படிப்பை தொடர்ந்தாள். அங்கு அவளுக்கு பாதுகாப்பாக இருந்ததால் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்தாள்.
சிறுமி இல்லத்தில் தங்கி இருப்பதை அறிந்து தேசப்பனும் அவரது மனைவியும் வீட்டிற்கு அழைக்க காப்பகத்திற்கு சென்றுள்ளனர். காப்பக நிர்வாகிகளிடம் பாசமழை பொழிந்து மகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் கூறி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
தாய் மாமன் வீட்டிற்கு வந்த சிறுமி 10-ம் வகுப்பு படிப்பை தொடராமல் போனது மட்டுமின்றி மீண்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். ஒவ்வொரு நாள் இரவும் தாய்மாமனின் சீண்டல்களால் மனவேதனை அடைந்தாள்.
ஒரு கட்டத்தில் அவள் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவும் முடிவு செய்தார் தாய்மாமன். இதற்கு தேசப்பன் மனைவி ரேவதியும் உடந்தையாக இருந்தார். தாய் மாமனின் காம பசிக்கு ஆளான சிறுமி கர்ப்பமும் அடைந்தார். ஆனால் குழந்தை வளர்ச்சி இல்லாத காரணத்தால் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு இரவும் சிறுமிக்கு வேதனையாக கழிந்ததால் மீண்டும் வீட்டை விட்டு ஓடினாள். பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் அவளை சிலர் ஒப்படைத்தனர். தாய் மாமன் – அத்தையின் கொடுமைக்கு பயந்து சென்ற சிறுமி காப்பகம் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினாள்.
ஆனால் அவளுடைய விதி அங்கும் விளையாடியது. காப்பகத்தில் உள்ள 2 பொறுப்பாளர்கள் அவளை பலாத்காரம் செய்தனர். அவர்களது காம பசிக்கு இறையான சிறுமியின் வாழ்க்கை கூண்டுக்குள் சிக்கிய கிளியாக மாறியது. காப்பக பொறுப்பாளர்களின் பாலியல் தொல்லையால் செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
2021-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்காக இளம்பெண் நீதிபதி முன்பு நேற்று முன்தினம் ஆஜரானார். அப்போது அவரின் உடலில் காயம்இருந்ததை பார்த்து நீதிபதி கேட்டுள்ளார். அதன் பிறகு நீதிபதியிடம் நடந்த சம்பவங்களை கண்ணீர் மல்க அவள் கூறியுள்ளார். தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளாள்.
என் வாழ்க்கையை தாய் மாமன் மட்டுமின்றி அவரது நண்பர்களும் சீரழித்து விட்டனர். அவர்கள் என்னுடன் பாலியல் பலாத்காரம் செய்வதை தாய் மாமன் செல்போனில் பதிவு செய்வார். நண்பர்களுடன் என் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று இளம்பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து நீதிபதி காசிமேட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த மையத்தின் நிர்வாகி லதா, ராயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அவர் புகாரின் பேரில் போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, ஆகியோர் இளம்பெண்ணின் தாய் சாந்தி மற்றும் அத்தை ரேவதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணை சீரழித்த தாய் மாமன் தேசப்பன் மற்றும்
அவரது நண்பர்கள் உள்பட பலரை தேடி வருகிறார்கள்.
நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?
நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நாடெங்கும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்
அதனை அடக்கும் நோக்குடன் தற்போது அவசர அவசரமாக வர்த்தமானி அறிவித்தல்
மூலம் அவசரகால பிரகடனம் அமூல் படுத்த பட்டுள்ளது
போர்க்காலத்தில் இடம்பெறுவது போன்ற இந்த அவசர அறிவிப்பு மக்களை மேலும்
கொதிப்பில் உறைய வைத்துள்ளது
ரசியாவின் எண்ணெய் கூதம் மீது உக்கிரேன் தாக்குதல்
ரசியாவின் எண்ணெய் கூதம் மீது உக்கிரேன் தாக்குதல்
ரசியாவின் உள் புறத்திற்குள் ஊடுருவி உக்கிரேன் உலங்கு வானூர்திகள் தாக்குதல்
நடத்தியுள்ளன ,இதில் ரசியாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
உக்கிரேனின் உள் புகுந்து தாக்குதலுக்கு ரசிய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
இந்த தாக்குதல்கள் முன்னெடுக்க படும் அமைதி பேச்சில் தொய்வை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
ஆளும் கோட்டாவின் மொட்டுக்கு வாக்களித்து அதிக வெற்றியை பெற்று கொண்ட காலி நகரம்
முடங்கியுள்ளது
இந்த போராட்டம் காரணமாக அங்கு இயழ்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
தொழிலாளர்கள் தமது தொழில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறி இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் காலி பிரதான வீதி போக்குவரத்து தடை பட்டுள்ளது








