250 அணுகுண்டு ஏவுகணைகளை வைத்துள்ள வடகொரியா – மிரளும் உலகம்
வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அணுகுண்டுகளை உற்பத்தி செய்ய
வேண்டிய நிலைக்கு தள்ள பட்டது ,அவவிதம் தனது தொடர் சோதனைகள் ஊடக 14 ஆயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் தூரம் கொண்ட அணுகுண்டுகளை காவிச்சென்று தாக்கும்
ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ளது ,அது தவிர குறும் தூர ஏவுகணைகளையும் வைத்துள்ளது
இது 2027 ஆம் ஆண்டு சுமார் 250அணு குண்டுகளை தன்னகத்தே வைத்திருக்கும் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது
ஒரு அணுகுண்டு வெடித்தால் நாட்டின் பாதி அழிந்து விடும் ,அவ்விதம் நிலவரம் இருக்க 250 அணு குண்டுகளை தன்னகத்தே வைத்துக்கொள்ள வடகொரியா தயாரிக்க தயார் படுத்தி வருகிறது
இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவை தயாரிக்க பட்டுள்ளது என ஒரு தகவல் தெரிவிக்கிறது
தொடர்ந்து புதிய ஏவுகணை சோதனைகளில் தீவிர முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது
வடகொரியாவின் இந்த பாய்ச்சல் உலக சண்டியர்களை மிரளவைத்துள்ளது என்பதே கள நிலவரமாக வீழ்ந்து கிடக்கிறது
- வன்னி மைந்தன் –

- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்







