பொருளாதார நெருக்கடியில் இலங்கை
பொருளாதார நெருக்கடியில் இலங்கை ,இலங்கைக்கு ஐஎம்எப் கடன் திட்டம் மீளாய்வு .
இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக IMF கடன் திட்டம் தொடர்பாக இரண்டாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது .
IMF வழங்கிய மிக முக்கியமான கொள்கை திட்டங்களை ஏற்றுக் கொண்ட இலங்கை அதன் அடிப்படையில் கடனை வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது .
கொரோனா காலப்பகுதியில்
கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பலமாக பாதிக்கப்பட்டிருந்தது .
அந்த பாதிப்பில் இருந்து இலங்கையை மீட்டு இலங்கையில் பணம் இழப்பை தடுத்து அந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு பல வேலை திட்டங்களை காண்பித்திருந்தது .
அதற்கு அமைவாக புதிய கடன் மீளாய்வு மற்றும் பணவீக்கத்தை தடுத்து நாட்டிலே எவ்வாறு கட்டி எழுப்ப வேண்டும் என்கின்ற மிக முக்கியமான கோரிக்கைகளையும் அதை விடுத்து இருந்தது .
அதில் வரி உயர்வு மற்றும் தற்சார்பு பொருளாதார உற்பத்தியின் ஊடாக நாட்டை வலுவாக எவ்வாறு கட்டி இழுப்பது என்பது தொடர்பான பல்வேறுப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன .
இலங்கை அரசாங்கம்
அதனை அடுத்து தற்பொழுது அதனை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறை படுத்துவதற்கு தயார் என அறிவித்திருந்தது .
அதனை அடுத்து தற்போது மீளவும் நான்காம் கட்டமாக கடனை வழங்குவதற்கான மீள் ஆய்வு திட்டங்கள் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த கலந்துரையாடல் அடுத்த கட்ட நிதி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது .
இந்த நிதியினை நான்கு ஆண்டுகளுக்குள் பின்னர் இலங்கை அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை







