தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை
தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை ,யாழ்ப்பாணம் நெடுந்தி பகுதியில் நபர் ஒருவர் தேயிலைச் சாயத்தை மதுபானதிற்குள் கலந்து அதனை மதுபானமாக விற்பனை செய்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
நெடுந்தீவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 10 மதுபான போத்தர்கள் போலீசார் பெற்றுக்கொண்டனர் .
அதன் பொழுது அந்த மதுபான போதல்களை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் சில போத்தல்களில் தேயிலை சாயத்தை கலந்து அதனை மதுபானமாக ஏமாற்றி விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்ற காவல்
அவர் நீதிமன்ற காவல் எடுக்கப்பட்டு நீதி விசாரணை உள்ளாக்கப்பட்டார் .
அதனை அடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட மேற்படி விடயத்தினை அடுத்து தற்போது அந்த நபர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகின்றார் .
உணவு பண்டங்களில் கலப்புகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு பல ஆண்டு சிறை தண்டனையும் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான உணர்வு நுகர்வு மோசடிகளில் பலர் ஈடுபட்டு வருவது இதன் ஊடாக மீளவும்அம்பல உள்ளது.
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை







