டக்கிளசின் அதிரடி அறிவிப்பு
டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு ,ஒலுவில் துறைமுகத்தை புனர் நிர்மாணம் விமானம் செய்யப் போகிறேன் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
கிழக்கு மாகாணத்தில் அமைய பெற்றுள்ள ஒலுவில் துறைமுகத்தை புனர்நிர்மாயம் செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு தெரிவித்துள்ளார் .
துறைமுகம் தற்பொழுது புதிய வகையில்
டக்கிளஸ் தேவானந்தாவின் அமைச்சின் ஊடாக இந்த துறைமுகம் தற்பொழுது புதிய வகையில் வடிவமைக்கப்பட்டு அதனை மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கின்றார் .
அஸ்ரப் கனவையும் அதனுடைய மக்களுடைய கனவையும் நினைவாக்கும் நன்கிணைந்த திட்டமாக இந்த துறைமுகம் வெகு விரைவில் மக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீனவ அமைச்சராக விளங்கி வருகின்ற அவர் இந்த அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .
தேர்தல் நடைபெறுகின்ற பொழுதுதான் தற்பொழுது அபிவிருத்தி மக்கள் நல்லெண்ண நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்பொழுது துறைமுகத்தினை காண வந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் இந்த வலுவில் துறைமுகம் டக்லஸ் தேவானந்தா கூறுவதுபோன்று புனர்நிமயம் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டால் .அது வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் அதேபோல அவ்வாறு செய்தால் அவரை பாராட்ட வேண்டும் எனவும் அந்த மக்கள் இப்படியும் தெரிவிக்கின்றனர் .
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது







