இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு

Spread the love

இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு

இலங்கையின் கடல் பகுதி எங்கும் விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் மூலம் சிறப்பு கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்து விடுவார்கள்

என்ற அச்சமும் ,அதன் ஊடாக வைரஸ் நோயானது இலங்கைக்குள் பரப்ப பட்டு

விடும் என அஞ்சும் இலங்கை இந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது

சீனாவில் இருந்தே ரசியாவுக்கு இந்த நோயானது தரைவழியாக கடத்த பட்டது

என்ற கருத்து பரவும் நிலையில் இலங்கை அரசும் அதன் முன்னோடி தடுப்பு நகர்வை மேற்கொண்டுள்ளது .

இலங்கை கடல்
இலங்கை கடல்

Leave a Reply