Tag: நடுவானில்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம் ,அமெரிக்கா வெனிசுலேவின் எண்ணெய் கப்பலை சிறை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது .
சர்வதேச வான்வெளி
இதற்கு வான்படையை பயனப்டுத்தி ,சர்வதேச வான்வெளிக்குள் நுழைந்தக அமெரிக்கா போர் விமானம் எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது .
இதன் பொழுது பயணிகள் விமானம் அருகே இரண்டாயிரம் மீற்றர் தூரம் அளவில் அமெரிக்கா போர்
பயணிகள் விமானி
விமானங்கள் பறந்ததாக பயணிகள் விமானி தெரிவித்துள்ளார் .
இது நடுவானில் நேரடி மோதல் சம்பவம் ஒன்றுக்கான சம்பவமாக விளங்கியதாகவும் ,இது மிக பெரும் இடரை எமக்கு ஏற்படுத்தி இருக்கும் என பயணிகள் விமானி திகில் பட தெரிவித்துள்ளார்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

- பச்சிளங்குழந்தை மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ
நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ
அமெரிக்காவில் இலகுரக விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது ,அப்போது விமானி திடீரென மயக்கமுற்றுள்ளார்
அத்திலாந்திக் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது நடந்த இந்த சம்பவத்தில்
எதுவித சலனமும் இன்றி அதில் பயணித்த பயணி விமானி ஆசனத்தில் அமர்ந்து
குறித்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெற்றிகரமாக தரை இறக்கி சாதனை படைத்துள்ளார்
இவர் தற்போது உலக மக்களினால் கீரோவாக பேச படுகின்றார் ,உண்மையில் இது ஒரு அபார துணிச்சல் தான்








