Tag: நடுவானில்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம் ,அமெரிக்கா வெனிசுலேவின் எண்ணெய் கப்பலை சிறை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது .
சர்வதேச வான்வெளி
இதற்கு வான்படையை பயனப்டுத்தி ,சர்வதேச வான்வெளிக்குள் நுழைந்தக அமெரிக்கா போர் விமானம் எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது .
இதன் பொழுது பயணிகள் விமானம் அருகே இரண்டாயிரம் மீற்றர் தூரம் அளவில் அமெரிக்கா போர்
பயணிகள் விமானி
விமானங்கள் பறந்ததாக பயணிகள் விமானி தெரிவித்துள்ளார் .
இது நடுவானில் நேரடி மோதல் சம்பவம் ஒன்றுக்கான சம்பவமாக விளங்கியதாகவும் ,இது மிக பெரும் இடரை எமக்கு ஏற்படுத்தி இருக்கும் என பயணிகள் விமானி திகில் பட தெரிவித்துள்ளார்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ
நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ
அமெரிக்காவில் இலகுரக விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது ,அப்போது விமானி திடீரென மயக்கமுற்றுள்ளார்
அத்திலாந்திக் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது நடந்த இந்த சம்பவத்தில்
எதுவித சலனமும் இன்றி அதில் பயணித்த பயணி விமானி ஆசனத்தில் அமர்ந்து
குறித்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெற்றிகரமாக தரை இறக்கி சாதனை படைத்துள்ளார்
இவர் தற்போது உலக மக்களினால் கீரோவாக பேச படுகின்றார் ,உண்மையில் இது ஒரு அபார துணிச்சல் தான்








