சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்

Spread the love

யாழில் -சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினர் சரவண பாவன் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .

வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் திடீரென அங்கு புகுந்த திருடர்கள் பாழடைந்த கம்பிகளை ஆட்டோ ஒன்றில் ஏற்றி திருடி சென்றுள்ளனர் .

எனினும் வீட்டை காவல் காத்த நபர் அவர்களை தூரத்தி சென்ற நிலையில் அவ்வேளை அங்கு எம்பியும் வீடு வந்துள்ளார் .

உடனே சுதாகரித்து கொண்ட இவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
ஆட்டாவில் திருட்டில் ஈடுபட மூன்று யாழ் திருடர்களும் பொலிஸாரால் கைது செய்ய பட்டுள்ளனர்

எம்பி வீட்டுக்குள் திருடர்கள் ..?, திருடர் வீட்டுக்குள்ளேயே …?இந்த படம் இப்போது நல்லாய் ஓடுகிறது .

Leave a Reply