யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா

யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா
Spread the love

யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா

யாழில் சீனா இராணுவத்தினர் சாதாரண மக்கள் போல ,சிவில் உடையில் உலாவி திரிவதாக இந்தியா தெரிவித்துள்ளது .

சீனா இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து ,அதன் ஊடாக இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை வழங்கும் நோக்குடன் செயல் பட்டு வருகிறது .

தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக மீட்கும் ,மண் மீட்பு போராட்டம் ஆரம்பிக்க பட்ட பொழுது ,அதனை இந்தியாவே தடுத்து நிறுத்தியது .

அதன் பின்னர் தற்பொழுது சீனா இராணுவம் ஆக்கிரமித்து ,அங்குள்ள மக்கள் காணிகளை வாங்கி குவித்து வருகிறது .

இலங்கை யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சீனா இராணுவத்தை விலக்கி கொள்ள முடியா நிலையில், இந்தியா சிக்கி தவித்து வருகிறது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *