கொரனோ ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பஸ் அன்பளிப்பு

Spread the love

கொரனோ ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பஸ் அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ

கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பஸ் வண்டியொன்றை அன்பளிப்பு செய்தது.

பஸ் வண்டி இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ

      கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேரா அவர்களினால்

      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

      ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை

      ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

      கொரனோ ஒழிப்பு
      கொரனோ ஒழிப்பு

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *