இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

Spread the love

இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

இலங்கையில் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை

பெற்று வந்தவர்களில் 104 பேர் அந்த நோயில் இருந்து முற்றாக விடுபட்டு

அவர் தம் குடும்ப உறவுகளுடன் மீள இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது

உலகில் தலை சிறந்த சேவையை தமது மருத்துவம் செய்து வருவதாக

இவர்கள் புகழாரம் சூடியுள்ளனர் .இவை தேர்தலை இலக்கு வைத்து இவ்விதமான

பரப்புரைகள் மெல்ல கசிய விட படுகிறது என்பதே யதார்த்த நிலையாக உள்ளது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *