இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு

இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு
Spread the love

இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு

இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர் .வெளிநாட்டடில் வாழும் தமிழர்கள் தப்பி ஓடியவர்கள் என தமிழ் காட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழர்கள் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர் .

இலங்கை அரச பேரினவாதம்

மேலும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களை இலங்கை அரச பேரினவாதம் பயங்கரவாதி என அறிவித்து இருந்தது .

தமிழர்கள் பயங்கரவாதிகளாக தென் பட்ட இலங்கைக்கு இப்பொழுது வெள்ளம் ஏற்பட்டதும் எப்படி நல்லவர்களாக

மாறினார்கள் என்ற கேள்வியை வெளிநாட்டு தமிழர்கள் எழுப்பியுள்ளனர் .

வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலை

வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலையில் 368க்கு மேற்பட்ட தமிழர்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது .

இவ்வாறான நிலையில் இந்த முடிவை புலம் பெயர் வெளிநாட்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர் .

இது இலங்கை ஆளும் அனுரா அரசுக்கு தமிழர்கள் வழங்கிய சாட்டை அடியாக பார்க்க படுகிறது.