வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி

வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி
Spread the love

வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்தமோசடி

வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி தற்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கின் ஊடாக அம்பல பட்டுளள்து .

தற்போது வட்டு வாகல் பாலம்

தற்போது வட்டு வாகல் பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது .கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள்

அமைத்து கொடுக்காத பாலத்தை அனுரா அரசே அமைத்து கொடுத்தாக அனுரா அரசு அடித்து விட்டது .

அவ்விதமான பாலமே ஆறு மாதத்தில் உடைந்து நாசமாகியுள்ளதை மக்கள் காணொளிகள் வாயிலாக பார்த்து இருப்பீர்கள் .

நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம்

லஞ்ச ஊழலை ஒழித்து நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம் என வருகை தந்த அனுரா அரசு தற்போது தாமே லஞ்ச ஊழல் சிக்கியுள்ள விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

அக்கா எல்லோரும் ஒட்டு மொத்தத்தில் திருடர்கள் தான என்பதை இந்த விடயம் எடுத்து காட்டியுள்ளது .

ஒருவருடத்தில் அனுரா அரசு மக்கள் செல்வாக்கு இழந்து கோமாளி அரசாக மாற்றியுள்ளது சாமீப செயல்பாடுகள் அடித்து கூறுகின்றான் .

வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி