
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்
என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,
எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை
- ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
- சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
- ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்
- சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
- சவ பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்த வாலிபன் நடந்த பயங்கரம்
- போலந்தில் செத்து மிதக்கும் 10 தொன் மீன்கள் ரஷ்ய சதியா
- வெடித்து சிதறிய ரஷ்ய ஆயுத களஞ்சியம்
- காணாமல் போன விமானம் மலைப் பகுதியில் கண்டு பிடிப்பு
- தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
- இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
- தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
- கடைக்குள் புகுந்த ஆயுத திருடனை சுட்டு விரட்டிய ஆச்சி காணொளி
- சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
- பிள்ளை பெற்று கொள்ள முடியாது பெண்கள் போராட்டம்
- பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே
- அமெரிக்காவில் வீட்டுக்குள் 3 பிள்ளைகள் தாய் சடலமாக மீட்பு
- பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம் 5 பேர் மரணம் 130 பேர் காயம்