மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை , இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் கடந்த தினம் மதியம் 4 மணியளவில் மீளவும் பொழிய ஆரம்பித்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
.மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில்
மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன .
அடித்து பாய்கிற அந்த வெள்ள அலை காட்சிகள் தற்பொழுது வெளியாகி பார்ப்பவர்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திடீரென மீளவும் ஏற்பட்டு இது வெள்ளை பாதிப்பு காரணமாக கொழும்பு பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுளள்து .
இதனால் தற்பொழுது மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன .
மிகப்பெரும் கடும் மழை
இலங்கை வளமைக்கு மாறாக இந்த வருடம் மிகப்பெரும் கடும் மழை பொழிவு காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது .
அனுரா அரசுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சலுகைகள் அறிவிக்கப்படுகிற பொழுதும் அவற்றினூடாக மக்கள் மனங்களை குஷிப்படுத்த முடியுமா என்பதைக் கேள்வியாகிறது .
இணைப்பு 2
05.12.2025 வெள்ளிக்கிழமை இன்று பி.ப4.30 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை கொழும்பை அண்டிய பிரதேசங்களில் பெய்தது.
இதனால் கொழும்பில் சூழவுள்ள மருதானையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.மற்றும் வெள்ளவத்தை,
தெஹிவளை,கல்கிஸ்ஸை,இரத்மலானை போன்ற பிரதேசங்களிலும் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை கிடைக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
மலைநாட்டிலும் அவ்வப் பிரதேசங்களில் மழை பெய்துள்ளது எனவும் எதிர்வரும் நாட்களில் காற்றுடன் கூடிய மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்
மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது







