Tag: மருதானை
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை , இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் கடந்த தினம் மதியம் 4 மணியளவில் மீளவும் பொழிய ஆரம்பித்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
.மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில்
மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன .
அடித்து பாய்கிற அந்த வெள்ள அலை காட்சிகள் தற்பொழுது வெளியாகி பார்ப்பவர்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திடீரென மீளவும் ஏற்பட்டு இது வெள்ளை பாதிப்பு காரணமாக கொழும்பு பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுளள்து .
இதனால் தற்பொழுது மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன .
மிகப்பெரும் கடும் மழை
இலங்கை வளமைக்கு மாறாக இந்த வருடம் மிகப்பெரும் கடும் மழை பொழிவு காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது .
அனுரா அரசுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சலுகைகள் அறிவிக்கப்படுகிற பொழுதும் அவற்றினூடாக மக்கள் மனங்களை குஷிப்படுத்த முடியுமா என்பதைக் கேள்வியாகிறது .
இணைப்பு 2
05.12.2025 வெள்ளிக்கிழமை இன்று பி.ப4.30 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை கொழும்பை அண்டிய பிரதேசங்களில் பெய்தது.
இதனால் கொழும்பில் சூழவுள்ள மருதானையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.மற்றும் வெள்ளவத்தை,
தெஹிவளை,கல்கிஸ்ஸை,இரத்மலானை போன்ற பிரதேசங்களிலும் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை கிடைக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
மலைநாட்டிலும் அவ்வப் பிரதேசங்களில் மழை பெய்துள்ளது எனவும் எதிர்வரும் நாட்களில் காற்றுடன் கூடிய மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்
மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை








