மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை , இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் கடந்த தினம் மதியம் 4 மணியளவில் மீளவும் பொழிய ஆரம்பித்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
.மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில்
மருதானை உள்ளிட்ட பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன .
அடித்து பாய்கிற அந்த வெள்ள அலை காட்சிகள் தற்பொழுது வெளியாகி பார்ப்பவர்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திடீரென மீளவும் ஏற்பட்டு இது வெள்ளை பாதிப்பு காரணமாக கொழும்பு பகுதிகள் மீளவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுளள்து .
இதனால் தற்பொழுது மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன .
மிகப்பெரும் கடும் மழை
இலங்கை வளமைக்கு மாறாக இந்த வருடம் மிகப்பெரும் கடும் மழை பொழிவு காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது .
அனுரா அரசுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சலுகைகள் அறிவிக்கப்படுகிற பொழுதும் அவற்றினூடாக மக்கள் மனங்களை குஷிப்படுத்த முடியுமா என்பதைக் கேள்வியாகிறது .
இணைப்பு 2
05.12.2025 வெள்ளிக்கிழமை இன்று பி.ப4.30 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை கொழும்பை அண்டிய பிரதேசங்களில் பெய்தது.
இதனால் கொழும்பில் சூழவுள்ள மருதானையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.மற்றும் வெள்ளவத்தை,
தெஹிவளை,கல்கிஸ்ஸை,இரத்மலானை போன்ற பிரதேசங்களிலும் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை கிடைக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
மலைநாட்டிலும் அவ்வப் பிரதேசங்களில் மழை பெய்துள்ளது எனவும் எதிர்வரும் நாட்களில் காற்றுடன் கூடிய மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்
மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்







