
கவலைப் படுகிறேன்
எதுகை மோனை எடுத்துவா
எழுத வா கவிதை வா
பாடலாம் இங்கு வா
பா வை ஒண்ணு பாட வா
ஆட இங்கு கூட்டி வா
ஆட வரா விட்டு வா
ஆடலாம் பார்க்க வா
ஆடு களம் திறக்க வா
அரியணையில் உள்ள வரா
அடுக்கு மாடி கொண்டவரா
திறன் இருந்தால் எடுத்து வா
திராணி இருந்தால் படிக்க வா
முதுமையில வாலிபத்தை
முன்னே தேட முடியாது
இளமையில தொலைத்தவற்றை
இன்று பெற முடியாது
அன்று செய்த தவறுகளோ
ஆள் மனதில் வலிக்கிறது
இந்த வலி ஆறுமா
இதயமது தேறுமா
ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்
- யார் மேல் குற்றம்
- காதலே சோகமா
- கண்டதெல்லாம் கனவு
- ஏமார்ந்த காதல்
- அர்ச்சுனா ஆவி பேசிறது
- எனக்கு என்ன ஆச்சு
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்