வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்
வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம் ,தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கவர்ச்சி அலைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில்,
எங்கள் தாயகப் பாடல்களை மட்டும் இசைக்கும், அதை எங்கள் இளையோரிடையே எடுத்துச் செல்லும் ஒரு முன் மாதிரியான நிகழ்வு..,,,
விடியலின் விதைகள்
“கலை மாலை”
இம்மாதம் 10ம் திகதி,
மாலை 6 மணிக்கு,
Hazelwick school,
Crawley,
RH10 1SX
பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம்
வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
நிகழ்வின் இடைவேளை நேரம் “தன்னுரிமையும் தனியரசு” நூல் அறிமுக நிகழ்வும் இடம் பெறும்.
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்








