வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்
வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம் ,தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கவர்ச்சி அலைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில்,
எங்கள் தாயகப் பாடல்களை மட்டும் இசைக்கும், அதை எங்கள் இளையோரிடையே எடுத்துச் செல்லும் ஒரு முன் மாதிரியான நிகழ்வு..,,,
விடியலின் விதைகள்
“கலை மாலை”
இம்மாதம் 10ம் திகதி,
மாலை 6 மணிக்கு,
Hazelwick school,
Crawley,
RH10 1SX
பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம்
வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
நிகழ்வின் இடைவேளை நேரம் “தன்னுரிமையும் தனியரசு” நூல் அறிமுக நிகழ்வும் இடம் பெறும்.
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன








