உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா
ரசியா நாட்டின் மீது உக்கிரேன் இராணுவம், ஏவிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
உக்கிரேன் ரசியா எல்லையில் அமையப் பெற்றுள்ள Novyi Oskol பகுதியில் ,உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இந்த ஏவுகணைகள் மின்சார மையம் ,மற்றும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம், அகோர எறிகணை தாக்குதலை நடத்தியதில் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன








