ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
Spread the love

ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா ,பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் ஏய் ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி படங்கள்

தேனிசை செல்லப்பா

உருவாக்குவதோ பாடல்கள் உருவாக்கி நினைவஞ்சலி செலுத்துவதோ தவறான விடயமும் அதனை ஐயா விரும்பவில்லை என தேனிசை செல்லப்பாவின் மகன்

இளங்கோ செல்லப்பா அவர்கள் நமக்கு இந்த விடயத்தை குறும் செய்தி மூலம் தெரிவித்திருக்கிறார் .

மேற்படி விடயம் ஈழ தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வன்மையாக இவரது இந்த விடயத்தை நாங்கள் கண்டிக்கிறோம் .

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆன தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு பாடல்கள் பாடிய பாடகர்கள் யாவரும் தமிழர் ஈழ விடுதலை மண்ணின் சொத்தாகும் .அவ்விதமே மக்கள் பார்க்கின்றனர் .

எனவே அவர்களை கௌரவிக்க வேண்டியது ஈழத் தமிழருடைய கடமையாகும் .அவ்விதமே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழர்கள் இதனை செய்தார்கள் .

தமிழீழ மண் சார்ந்து

எனவே தமிழீழ மண் சார்ந்து பயணப்பட்ட ஒருவரை பாடல்களை எழுதி அதனூடாக அவரை கௌரவப்படுத்தி தங்கள் மரியாதையை செலுத்திய ஈழத்

தமிழர்களை இளங்கோ செல்லப்பா திட்டமிட்டு அவமானம் செய்து வருவதாக இதன் ஊடாக நாங்கள் பார்க்கிறோம்.

எனவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் என்பன இணைந்து 14 முதல் 16 பாடல்களை ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நாங்கள் வெளியீடு செய்து ஐயாவை கவுரவப்படுத்தி இருந்தோம் .

எனவே இதை தவறு என்கிறார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .மேலும் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் முன்னெடுத்த பாடல்களில் 55 க்கு

மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து பாடி ,உருவாக்கப்பட்டு பின்னர் அதற்கு காப்புரிமை கொடுக்கப்பட்டு அந்த பாடல்கள் இளங்கோ செல்லப்பா மற்றும் பாவேந்தனால் முடக்கப்பட்டது.

இது ஏன் செய்தார்கள் என்பது தொடர்பாக இதுவரை அவர்கள் எந்த கருத்தையம் வெளியிடவில்லை.

அவ்வாறான நிலையில் இப்பொழுது மீளவும் தங்களுடைய சுயரூபத்தை காட்டிருப்பது பலத்த சந்தேகங்களை இவர்கள் மீது ஏற்படுத்தியிருக்கிறது .

மாவீரர்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய பாடல்கள் இப்பொழுது தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது .

அவ்வாறான நிலையில் வன்னிமைந்தனுடைய டிக் டாக் தளம் உருவாக்கிய பாடலுக்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய புகைப்பட கலவையை பயன்படுத்தி இதே இளங்கோ செல்லப்பா பாடல் காணொளி மேற்கொண்டு இருந்தார் .

அவ்வாற நிலையில் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிவிப்பு குழப்பத்தையும் பல சந்தேகங்களை உங்கள் மீது எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மிக மன வேதனையுடன் நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் நாங்களும் இந்த பாடல்களை இவ்வாறு எழுதா விட்டால் பாசறைப்பாணர்

செல்லப்பா அவர்கள் கலை பண்பாட்டு மரியாதை அற்று அவர் இன்று மக்கள் ஆதரவற்ற ஒரு நிலைக்கு சென்று இருப்பார் .

இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா..? என்பதை மக்கள் மன்றம் கேள்வியாக எழுப்பி நிக்கிறது.

ஈழ தமிழர் நெஞ்சங்களை புண்படுத்தும் அவமதிக்கும் செயலாக நீங்கள் அனுப்பிய இந்த குறும் செய்தியுடன் உங்கள் குடும்பத்துடன்

தொடர்புகளையும் ,,இனி உங்கள் குடும்பம் சார்ந்து வருகிற எந்த நிகழ்வுகளிலும் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என்பதையும் ,

இவ்விதம் மரியாதையை செய்யும் நினைவு கூறும் நிகழ்வுகளில் ஈழத் தமிழர்கள்ஆகிய நாங்கள் இணைந்து கொள்ள மாட்டோம் என்பதை மிக மன வேதனையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் நன்றி.

  • வன்னி மைந்தன் –