இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு
இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர் .வெளிநாட்டடில் வாழும் தமிழர்கள் தப்பி ஓடியவர்கள் என தமிழ் காட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழர்கள் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர் .
இலங்கை அரச பேரினவாதம்
மேலும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களை இலங்கை அரச பேரினவாதம் பயங்கரவாதி என அறிவித்து இருந்தது .
தமிழர்கள் பயங்கரவாதிகளாக தென் பட்ட இலங்கைக்கு இப்பொழுது வெள்ளம் ஏற்பட்டதும் எப்படி நல்லவர்களாக
மாறினார்கள் என்ற கேள்வியை வெளிநாட்டு தமிழர்கள் எழுப்பியுள்ளனர் .
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலையில் 368க்கு மேற்பட்ட தமிழர்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது .
இவ்வாறான நிலையில் இந்த முடிவை புலம் பெயர் வெளிநாட்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர் .
இது இலங்கை ஆளும் அனுரா அரசுக்கு தமிழர்கள் வழங்கிய சாட்டை அடியாக பார்க்க படுகிறது.
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்








