இரண்டு பைத்தியங்கள் சண்டை
இரண்டு பைத்தியங்கள் சண்டை பிடித்த சம்பவம் பாராளுமன்றத்தை அலறவிட்டுள்ளது .
தமிழருடைய வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கக்கூடிய இவர்கள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழருடைய மானத்தை ஏலம் விட்டு கொண்டிருக்கிறது 4 காவாலிகள்.
இன்னைக்கு இரண்டுபைத்தியங்கள் சண்டை
கோமாளிகளாக உருவெடுத்துள்ள அனுராவின் மூன்று யாழ் மாவட்ட கோமாளிகளும் ,சுயேச்சை ஊசியில் போட்டியிட்ட அர்ச்சனா என்ற கோமாளியும் ,பாராளுமன்றத்தில் கோமாளிச்சண்டை நடத்தியுள்ளனர் .
அங்கு நடந்தது என்ன என்பதை கீழே உள்ள காணொளியிலே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
வாக்குகளை பதிவிட்டு பாராளுமன்ற அனுப்பிவுட்டா மக்களுக்கு போய் உதவி செய்யுங்கள் ,என்று அனுப்பிவிட்டார் இவங்க பாராளுமன்றத்துக்கு ,சென்று என்ன செய்கிறார்கள் இந்த கோமாளிகள் .
யாழ் அமைச்சர் ஜட்டி வியாபாரம்
அமைச்சர் என்கிறவர் ஜட்டிக்கதை பேசி கொண்டு இருக்கிறார் . இவர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை மக்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள காணொளியில் இந்த கிறுக்கர்களுடைய அடிதடி காட்சிகளும் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக தொகுத்து வழங்கப்படுகிறது பாருங்கள்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு









