அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா ஓஹியோ பகுதியில் கல்வி கற்று வந்த இரண்டு இஸ்ரேலிய
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்கா வாழ் இஸ்ரேலிய யூத மக்கள் மத்தியில்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
காசா இஸ்ரேல் போரினை அடுத்து இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
















