உக்ரைன் இராணுவத்தினருக்கு ஏவுகணைகளை வழங்கிய லிதுவேனியா
உக்ரேனிய இராணுவம் ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள
லிதுவேனியா நாடானது இரண்டு NASAMS வான் பாதுகாப்பு அமைப்புக்கள்
உக்ரைனுக்கு வழங்கியுள்ளது .
இந்த ஏவுகணைகள் ரஷ்ய தரப்பிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தும் என
நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது .
நவீன ஆயுத தளபாடங்களை வாங்கி குவித்துள்ள பொழுதும் ,இதுவரை ரஷ்ய படைகளினால் கைப்பற்ற பட்ட உக்ரைன் படைகளினால் மீட்கமுடியவில்லை
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

















