வெள்ள இறப்பு 479ஆக உயர்வு

வெள்ள இறப்பு 479ஆக உயர்வு
Spread the love

வெள்ள இறப்பு 479ஆக உயர்வு

வெள்ள இறப்பு 479ஆக உயர்வு ,வெள்ள இறப்பு 479ஆக உயர்வு அடைந்துள்ளதாக ாலும் அரசு அறிவித்துள்ளது .

இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை

இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாகவும்,

இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

மேலும் காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்ற நிலை காணப்படுவதால் இறப்பு இன்னைக்கி ஆயிரத்தை எட்டி பிடிக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது .

மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது

பல பகுதிகளில் மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது .
இவ்வாறன நிலையில் இந்த கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்த்துள்ளது .

வரலாறு காணாத மழைவீழ்ச்சி அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இலங்கை மிக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .

இதில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆறு மாதத்தை காலத்திற்கு மேல் அவகாசம் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது .

ஆனால் வரும் மாதம் பருவ மழை ஆரம்பிக்க உள்ள நிலையில் மேலேயும் குளங்கள் நிரம்பி வழிய கூடிய அபாயம் காண படுகிறது .