பேருந்து விபத்து 15பேர் பலி
பேருந்து விபத்து 15பேர் பலி எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15 killed in bus accident .
ஜீப் ரக வாகனம்
ஜீப் ரக வாகனம் ஒன்றுடன், பேருந்து திடீரென மோதியத்திலேயே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.
குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணை அடுத்து தற்பொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலி More than 7 people die in road accidents
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற ,இந்த வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை அரசும் காவல்துறையம் திணறிவு வருகிறது.
சாரதி அனுமதி வழங்கும் பத்திரத்தில் முறைகேடாக வழங்கப்படுவதால் ,இந்த விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தொடரும் இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இபொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .







