பெண் பலி அர்ச்சுனா அதிரடி
பெண் பலி அர்ச்சுனா அதிரடி ,மன்னாரில் இளம் தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக பலியான நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் அர்ஜுனர் ராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த தினம் மருத்துவமனைக்குச் சென்ற அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அங்கு யோகேஸ்வரனுடன் வாய் தாக்கத்தில் ஈடுபட்டார் .
இரத்தப்போக்கு அதிகமாக வெளியேறிய நிலையிலேயே இளம்பெண் பலியாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
மருத்துவர்கள் அசமந்த போக்கும் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட யோகேஸ்வரன் மற்றும் அங்கிருந்து யூனியன் பொறுப்பாளர் அவர்கள் தகாத வார்த்தைகளிலும் ரவுடிகள் போல காணப்பட்டது மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மருத்துவமனைகள் மருத்துவமனைகள் தொடர்ந்தும் பல படுகொலை செய்து வருகின்ற நிலையிலும் ,மக்களை சொல்லெண்ணா துயருக்கு உள்ளாக்கி வருகின்ற சம்பவங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை முறை சென்ற நோயாளர்கள் பல்வேறுபட்ட துன்பமான நிகழ்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும் அவர்கள் தாங்கள் மருத்துவர்கள் நிண்ட திமிரோடு பேசி வருகின்ற நிலைப்பாடு ,
மக்களை ஏமாற்றி தவறான சிகிச்சை அளித்து அந்த உடலிலிருந்து உடல் பாகங்களை திருடி வருகின்ற அவர்கள் இருக்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








