ஏவுகணை ஈரான் சோதனை
புதிய ஏவுகணை ஈரான் சோதனை யை திடீரென நடத்தி எதிரி படைகளை ஈரான் அலறவிட்டுள்ளது.
சமீப காலங்களாக ஈரான் ஆயுத ஏவுகணை தயாரிப்பில் அதிக நவீன முறையில் கையாண்டு வருகிறது.
அவ்விதம் தற்பொழுது 1200 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் புதிய எரிபொருள் கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணை, சோதனை செய்துள்ளது .
இந்த ஏவுகணை கசாம் பசீர் ஏவுகணை என ஈஆரன் இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்தாஹ் ஏவுகணையானது திட்டமிட்ட முறையில் தனது இலக்கை சென்று தாக்கியுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் எப்பொழுதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற, பர பரப்பு இடம்பெற்று வருகின்ற, இவ்வேளையில் திடீரென கசாம் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தி எதிரிகளை ஓடவிட்டுள்ளது.
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,இரண்டு வருட யுத்தத்தில், ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த தினம் இஸ்ரேல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையானது ,ஈரான் வழங்கிய ஏவுகணை என்பதாக பின்னர் பேசப்பட்டிருந்தது.
இவ்விதமான நீண்ட தூர ஏவுகணைகளை, தன்னகத்தே வைத்திருக்கம் ஈரான் தற்போது மீளவும் புதிய ஒரு ஏவுகணை சோதனை நடத்தி இஸ்ரேலை அலறவிட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை









