சிறையில் வாடும் அர்ச்சுனா
சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,மன்னார் வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டு இருந்தார் .
அதனை அடுத்து இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்படுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,அவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளார் .
இது விடுதலை போராளி அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் மிக பெரும் கோபத்தையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
திட்டமிடப்பட்ட அரசியல் ,மருத்துவ மாபியாக்களின் பழிவாங்களாக இது பார்க்க படுகிறது .
மனிதம் ,சட்டம் ,நீதி செத்து போன நாடாக இலங்கை காணப்படுகிறது என்கின்ற வருத்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் இறந்துபோன பெண் பட்டதாரிக்கு நடந்த துயர சம்பவத்திற்கு ஆதரவாக எந்தவித வழக்குகளும் இதுவரை தொடுக்கப்படவில்லை ,
அதனை தட்டி கேட்ட மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள இந்த செயல்பாடு மிக கவலை தருவதாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்








