மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை
மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை ,மருத்துவத் துறை ஊழல்களை அம்பலப்படுத்திய மகரகம புற்று நோய் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜெயக்குமாருக்கு ,நடவடிக்கை எடுக்கத் கோரி
யாழ் போதனா வைத்தியசாலையில் கையொப்பம் கோரும் மருத்துவ மாபியா சத்தியமூர்த்தி .
தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் மருத்துவர் சத்தியமூர்த்தி ,தனது நிர்வாகம் மற்றும் தனக்கு எதிராக செய்லபடுகின்ற அல்லது கருத்து வைக்கின்ற மருத்துவர்களுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறார் .
அவ்வாறன காலப்பகுதியில் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவர் ஜெய்குமாருக்கு எதிராக சக மருத்துவரைகளை ஒருவாறு மிரட்டி அல்லது ,அதிகாரத்தை பயன் படுத்தி அவருக்கு எதிராக கையொப்பம் வாங்கி வருகிறார் .
இது சத்தியமூர்த்தியின் மிக கிழ்நிலையிலானசெயல்பாடாக பார்க்க படுகிறது .
இதே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்கள் தவறான சிகிச்சை காரணமாக இறந்தனர்.
அவ்வாறான விடயங்களுக்கு எதுவித விசாரணைகளோ அல்லது நடவடிக்கையையோ எடுக்க மறுத்து வரும் ,மருத்துவ மாபியா தலைவர் சத்தியமூர்த்தியின் இந்த செயல்பாடு ,இவர்கள் மருத்துவ மாபியாக்கள் தான் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது .
இதோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய கடிதம் .

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு








