சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு
Spread the love

சிறையில் வாடும் அர்ச்சுனா

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,மன்னார் வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டு இருந்தார் .

அதனை அடுத்து இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்படுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,அவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளார் .

இது விடுதலை போராளி அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் மிக பெரும் கோபத்தையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

திட்டமிடப்பட்ட அரசியல் ,மருத்துவ மாபியாக்களின் பழிவாங்களாக இது பார்க்க படுகிறது .

மனிதம் ,சட்டம் ,நீதி செத்து போன நாடாக இலங்கை காணப்படுகிறது என்கின்ற வருத்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .

மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் இறந்துபோன பெண் பட்டதாரிக்கு நடந்த துயர சம்பவத்திற்கு ஆதரவாக எந்தவித வழக்குகளும் இதுவரை தொடுக்கப்படவில்லை ,

அதனை தட்டி கேட்ட மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள இந்த செயல்பாடு மிக கவலை தருவதாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ