ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்

ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்
Spread the love

ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்

ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள், இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் பெட்டி பெட்டியாக வந்திறங்கியுள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் நீடித்து செல்லும் ஒன்பது மாதகால போர் காரணமாக ,இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி இன்மை காணப்படுகிறது .

அவ்வாறான கால பகுதியில் மேலும் இந்த போரை நீடித்து செல்லும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் அதி தீவிரம் செலுத்தி வருவதை இந்த ஆயுத குவிப்புக்கள் கணப்புடுகின்றன .

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஜோ பைடன் தோற்கடிக்க படுவார் என்ற நிலை காணப்படுகிறது .

அவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் யுத்தம் என்பது மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா தேர்தலில் ஏற்படுத்தும் என்ற நிலையில் ,அதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயலாற்றி வந்தன .

ஆனால் அவை தற்ப்போது நீர்த்து போயுள்ளதக மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .