ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்
ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள், இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் பெட்டி பெட்டியாக வந்திறங்கியுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் நீடித்து செல்லும் ஒன்பது மாதகால போர் காரணமாக ,இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி இன்மை காணப்படுகிறது .
அவ்வாறான கால பகுதியில் மேலும் இந்த போரை நீடித்து செல்லும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் அதி தீவிரம் செலுத்தி வருவதை இந்த ஆயுத குவிப்புக்கள் கணப்புடுகின்றன .
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஜோ பைடன் தோற்கடிக்க படுவார் என்ற நிலை காணப்படுகிறது .
அவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் யுத்தம் என்பது மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா தேர்தலில் ஏற்படுத்தும் என்ற நிலையில் ,அதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயலாற்றி வந்தன .
ஆனால் அவை தற்ப்போது நீர்த்து போயுள்ளதக மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








