ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி
ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி யான சம்பவம் ஆயிட்டியில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆயுதக் குழுவினர் .திடீரென நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதாக .அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
வீடுகளுக்கு தீ வைத்து எரிப்பு
வீடுகளுக்கு தீ வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததுடன் ,தேவாலயம் சென்று அங்குள்ளவர்களை சுட்டு படுகொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற செய்திகளின் அடிப்படையில் ,ஐம்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பல காயமடைந்த நிலையில் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலி
இந்த ஆண்டு இதே ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக கடந்த ஆண்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது .
மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த வன்முறை தாக்குதினால், மக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி பயத்தில் உறைந்துள்ளனர் .
இந்த ஆயுத குழுக்களை எப்படி தடுப்பது ,இவர்கள் ஏன் இந்த வெறியாட்டங்களை செய்து வருகிறார்கள் ,என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
இறந்தவர்களில் சிறுவர்கள் முதியவர்கள் ,கர்ப்பிணிகள் ,பெண்கள், உள்ளிட்ட அடங்கும் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்









