ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி
ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி யான சம்பவம் ஆயிட்டியில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆயுதக் குழுவினர் .திடீரென நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதாக .அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
வீடுகளுக்கு தீ வைத்து எரிப்பு
வீடுகளுக்கு தீ வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததுடன் ,தேவாலயம் சென்று அங்குள்ளவர்களை சுட்டு படுகொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற செய்திகளின் அடிப்படையில் ,ஐம்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பல காயமடைந்த நிலையில் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலி
இந்த ஆண்டு இதே ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக கடந்த ஆண்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது .
மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த வன்முறை தாக்குதினால், மக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி பயத்தில் உறைந்துள்ளனர் .
இந்த ஆயுத குழுக்களை எப்படி தடுப்பது ,இவர்கள் ஏன் இந்த வெறியாட்டங்களை செய்து வருகிறார்கள் ,என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
இறந்தவர்களில் சிறுவர்கள் முதியவர்கள் ,கர்ப்பிணிகள் ,பெண்கள், உள்ளிட்ட அடங்கும் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- 90 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

- அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்

- குவைத் கத்தார் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- பஹ்ரைன் மீது தாக்குதல் வெடிச்சத்தம் அதிர்கிறது

- எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன

- ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது டிரம்ப்

- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு









