அர்ச்சுனாவை விடுதலை செய்
அர்ச்சுனாவை விடுதலை செய் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சிறையில் அடிக்க பட்டுள்ள இவ்வேளையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மக்கள் பெரும் ஆதரவுடன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது மக்கள் பலத்துடன் காணப்படுகின்றார் .
அவ்வாறான கால பகுதியில் தற்போது அர்ச்சுனா பொய்யான குற்ற சாட்டுக்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
எனவே அவரை உடனடியாக அனுரா குமார திசாநாயக்க அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர் .
இது மக்கள் அதன் வெளிப்பாடாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa








