அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை

அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை
Spread the love

அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை

அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை வெளியிட பட்டுள்ளது .

மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சை தவறாக வாழங்க பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற விடயத்தை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளார் .

இந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ,பொழுதும் தமது மருத்துவமணையில் மஞ்சள் டி சேட் மற்றும் காற் சட்டையுடன் பணியில் இருந்த யூனியன் பொறுப்பாளர் என கூற பட்ட நபர் தொடர்பாக ,

வைத்தியர் பேச்சு தொடர்பாகவோ எதனையும் தெரிவிக்கவில்லை என்பதை இந்த காணொளியை பார்க்கும் பொழுதே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் .

விழுந்தடித்து ஏன் இந்த செவ்வி வழங்கினார்கள் ,சாள்ஸ் நிர்மலநாதன் பயந்து போயி பேட்டி கொடுப்பதையும் காணலாம் .

மருத்துவ மாபியாக்கள் இப்பொழுது பதறி கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து காண்ப்பிக்கிறது .

அர்ச்சுனா வென்று விட்டான் .மக்களே எழுச்சி கொள்ளுங்கள் ,இந்த மாபியாக்களை விரட்டி அடியுங்கள் .

வீடியோ