அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை
அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை வெளியிட பட்டுள்ளது .
மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சை தவறாக வாழங்க பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற விடயத்தை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
இந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ,பொழுதும் தமது மருத்துவமணையில் மஞ்சள் டி சேட் மற்றும் காற் சட்டையுடன் பணியில் இருந்த யூனியன் பொறுப்பாளர் என கூற பட்ட நபர் தொடர்பாக ,
வைத்தியர் பேச்சு தொடர்பாகவோ எதனையும் தெரிவிக்கவில்லை என்பதை இந்த காணொளியை பார்க்கும் பொழுதே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் .
விழுந்தடித்து ஏன் இந்த செவ்வி வழங்கினார்கள் ,சாள்ஸ் நிர்மலநாதன் பயந்து போயி பேட்டி கொடுப்பதையும் காணலாம் .
மருத்துவ மாபியாக்கள் இப்பொழுது பதறி கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து காண்ப்பிக்கிறது .
அர்ச்சுனா வென்று விட்டான் .மக்களே எழுச்சி கொள்ளுங்கள் ,இந்த மாபியாக்களை விரட்டி அடியுங்கள் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்








