அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை
அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை வெளியிட பட்டுள்ளது .
மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சை தவறாக வாழங்க பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற விடயத்தை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
இந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ,பொழுதும் தமது மருத்துவமணையில் மஞ்சள் டி சேட் மற்றும் காற் சட்டையுடன் பணியில் இருந்த யூனியன் பொறுப்பாளர் என கூற பட்ட நபர் தொடர்பாக ,
வைத்தியர் பேச்சு தொடர்பாகவோ எதனையும் தெரிவிக்கவில்லை என்பதை இந்த காணொளியை பார்க்கும் பொழுதே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் .
விழுந்தடித்து ஏன் இந்த செவ்வி வழங்கினார்கள் ,சாள்ஸ் நிர்மலநாதன் பயந்து போயி பேட்டி கொடுப்பதையும் காணலாம் .
மருத்துவ மாபியாக்கள் இப்பொழுது பதறி கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து காண்ப்பிக்கிறது .
அர்ச்சுனா வென்று விட்டான் .மக்களே எழுச்சி கொள்ளுங்கள் ,இந்த மாபியாக்களை விரட்டி அடியுங்கள் .
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி








