அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி
அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி ,அதிரடி அறிவிப்பு ஒன்றை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் .
ஆள் இல்லாத பாரளுமன்றில் அதிரடியாக பேசுவதாக வீரம் காட்டும் நம்ம வெள்ளை வேட்டிகள் கோவணத்தை கழற்றி ஏறிய வந்திருக்கும் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கண்டு அஞ்சிய கூட்டமைப்பின் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இப்படி புலம்பியுள்ளார் .
அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த ஐயா சாமி ,இப்பொழுது பாராளுமன்றில் இப்படி சடைந்துள்ளார் .
தமது பதவி பறிபோய் விடும் என்ற நிலையிலும் ,மன்னார் மக்கள் எழுச்சி கண்டு ,தற்போது கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
தமிழ் தேசிய விடுதலையை பேசி மணல் ,கொள்ளை சாராய பார்களை திறந்து ,ஏப்பம் விட்டு வரும் இந்த் சல்ஸ நிர்மலநாதன் போன்ற அரசியல் கூலி வியாபாரிகள் இப்போது அலற ஆரம்பித்துள்ளனர் .
பாராளுமன்றில் பேசிய இவரது பேச்சுக்களில் அந்த குழப்பம் தெரிகிறது .
தமது இருப்பு தொலைந்து விடுமோ என்ற அந்த பயம் இருக்கனும் .இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் ,மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு வாக்கு இல்லா மக்கள் தோற்கடிக்கனும் .
எங்கள் அர்ச்சுனா வீரமானவன் , தீரமானவன் ,நேர்மையானவன் ,தமிழர்கள் அவர் பின்னால் ஒன்றாய் இணைந்து ,புதிய அரசியலை கட்டி அமைப்போம் .
இந்த வயோதிப அரசியல்வாதிகளை துர்த்தியடிப்போம் சபதம் எடு தமிழா .
இந்த சாள்ஸ் நிர்மலநாதனை போல எல்லோரையும் அலறவிடு .இது உங்கள் நேரம் எழுந்து வா தமிழா .
இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடட்டும் ,சாட்டை எடுத்து சுழட்டு .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








