அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது .
சிறையில் நீதிமன்ற காவலில் அர்ச்சுனா இராமநாதன் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் முன்பாக தோன்ற தவறினால்
அவரை நேசிக்கும் அல்லது அவரை பின்தொடரும் மக்கள் அனுராவுக்கு ஆதரவு அளிப்பார் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில் நல்லுறவை மேற்கொண்டு ,அதன் ஊடாக தமிழ் மக்கள் வாக்குகளை பெற்று கொள்ள வேண்டிய நிலையில் களம் காணப்படுகிறது .
அதனை கருத்தில் கொண்டு அனுரா குமரா உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் ,என்பதே இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ,
களம் கசிந்துள்ள நிலையில் அதனை கருத்தில் எடுத்து அனுரா குமரா திசாநாயக்க பயணிக்க வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாக உள்ளது .
ஆகவே பெரும்பான்மை பலத்த நிரூபித்தால் மட்டுமே ,அனுரா குமாரா திஸாநாயக்கா பாராளுமன்றில் வெற்றியை படைக்க வேண்டும் என்றால் ,மக்கள் அவரை வெல்ல வைக்க பட வேண்டும் என்பதே கள நிலவரமாக உள்ளது .
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு








