Tag: வீடுகள் சேதம்
மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம்
சூறாவளி வீடுகள் சேதம்
மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் ,மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் என மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரறிவு பற்றி பிரதேச பிரிவு பகுதியில் வீசிய கடும் மினி சூறாவளி காரணமாக அங்கு பல வீடுகள் சேதமடைந்த காணப்பட்டுள்ளது .
சூறாவளியின் பொழுது கூட வந்து மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அங்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,
வீட்டினுடைய கூரைகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணப்படுகிறது அது தவிர அங்கிருந்த உலபு இயந்திரங்கள் மீதும் அந்த தகரங்கள் விழுந்து தான் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதேபோன்று அதே பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் கிராம சேவலுக்கு அறிவிக்கப்பட்டு அதனுடைய அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,
இரவில் அர்த்த முகாமத்துவ அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,
முள்ளுவாய்க்கால் தினத்தில் இவ்வாறு சிங்கள தமிழர் பகுதிகளில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
ரஷ்யா உகைனுக்கு இடையில் இடம் பெற்று வரும் 500 நாடுகள் ,
கடந்த போரில் உக்ரைன் தலைநகர்
உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது .
தலைநகர் கீவ் பகுதியில் 170 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 400 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது .
முதன் முதலாக ,உக்ரைன் தலைநகர் பலமானபாதிப்புக்கு உள்ளக்கியுள்ளதை ,
அதன் மேயர் ஒப்பு கொண்டுள்ளார் .
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
இதன் ஊடக ரஷ்யா தெரிவித்து வந்த கருத்துக்கள் ,
மெய் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார் .
கடந்த சில வாரங்களாக ,கீவ் பகுதி கடுமையான தாக்குதலுக்கு ,
உள்ளாகி வருகிறது . ரஷ்யா தலைநகரை இலக்கு வைத்து,
உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் ,
ரஷ்யா பழி வாங்கும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில்
வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிக்கி அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்
எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .




















