Tag: வாகனங்களை
ரெண்டபொல நிலச்சரிவில் புதைந்த வாகனங்களை மீட்க உதவி கோரல்
ரெண்டபொல நிலச்சரிவில் புதைந்த வாகனங்களை மீட்க உதவி கோரல்
ரெண்டபொல நிலச்சரிவில் புதைந்த வாகனங்களை மீட்க உதவி கோரல் ,ரெண்டபொல நிலச்சரிவில் புதைந்த வாகனங்களை மீட்க வாகன உரிமையாளர்கள் உதவி கோருகின்றனர்.
நுவரெலியாவில் உள்ள ரெண்டபொல குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள், டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து
சேற்றில் புதைந்த பல வாகனங்களை மீட்க உதவி
சேற்றில் புதைந்த பல வாகனங்களை மீட்க உதவி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் யோகநாதன் ஆனந்த மூர்த்தியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம்
தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் அப்பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன.
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன், ஒரு லாரி, ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டு இடிபாடுகளுக்குள் புதைந்தன.
முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள்
ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பின்னர் மீட்கப்பட்ட போதிலும், இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்து, இனி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மூர்த்தி கூறினார்.
மண்ணில் புதைந்திருந்த தனது வேனையும் மற்றொரு லாரியையும் மீட்கும் முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை, அரசாங்க உதவிக்காக பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும்.
மீட்பு முயற்சிகளுக்கு கணிசமான தொகையைச் செலவழித்தும் பலனளிக்காமல் போனதால், வாகனங்களை அகற்றுவதையோ அல்லது
அவற்றை ஸ்கிராப்பாக விற்பதையோ தவிர வேறு வழியில்லை என்றும், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஆதரவளிக்க அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை ஏற்க மறுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை ஏற்க மறுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை ஏற்க மறுப்பு ,SLPP நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை மறுக்கின்றனர்.
இலங்கை பொதுஜன பெரமுன
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தானும் தனது சக SLPP நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு
அதிகாரப்பூர்வ டாக்ஸி வாகனங்களைத் தேவையில்லை
ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ டாக்ஸி வாகனங்களைத் தேவையில்லை என்றும், மூன்று வாகனங்களையும் சுகாதார
அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான ஆதரவின் அடையாளமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே கூறினார்.
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம் ,பாலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ஆய்தாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்திரேலியா பலியானார் .
இதனை அடுத்து ஆயுதங்கள் கவச வண்டிகளில் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் அங்கு தேடுதலை நடத்தி வருகிறது.
தேர்தலின் பொழுதே அங்கிருந்த மக்கள் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
பல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் யூத படைகளின் இந்த வெறி ஆட்ட செயலுக்கு, அந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட வருகின்ற பொழுதும் ,அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறார்கள்.
ஈரான் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த பொழுதும், இஸ்ரேல் நடத்தும் இந்த இன வரி தாக்குதலை தடுத்து நிறுத்த இயலவில்லை.
எங்களை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதும்,
அதனூடாக அதனுடைய உளவுத்துறை மொசாட் செயலாற்றி வருவதுமே இந்த, இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான இன அழிப்பு தாக்குதலுக்கு காரணமாகும்.
யூத படைகளை எவராலும் எங்கிருந்தும் அடக்க முடியாது என்பதுதான் ,அந்த நாட்டினுடையதும் மொசாட்டினைடையதும் முதுகெலும்பாக உள்ளதை ,தொடரும் இந்த இன அழிப்பு நடவடிக்கையின் விடையங்கள் எடுத்துக்காட்டுகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- கச்சா எண்ணெய் விலை சரிவு

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது
சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது
சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது ,சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு விற்கப்பட்ட 30 வாகனங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், வாடகைக்கு வாகனங்களை வழங்கும் சேவைகளை அணுகி, போலி நிறுவனத்தின் பெயரில் ஆவணங்களை வழங்கி சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அத்துடன், தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அந்த வாகனங்களை மற்றவர்களுக்கு விற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியில் வசிப்பவர் என்றும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சொகுசு வாகனங்களை நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த நபர், ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை ரூ. 20 மில்லியனுக்கு விற்பனை செய்து வாகன உரிமை ஆவணங்கள் விற்பனைக்குப் பிறகு சில நாட்களில் ஒப்படைக்கப்படும் என்று கூறி தனிநபர்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது
வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது
இலங்கையில் வாடகைக்கு வாகனத்தை கொள்வனவு செய்து அந்த வாகனங்களை திருப்பி கொடுக்காது கொள்ளையடித்து வந்த திருட்டு கும்பல் ஒன்று கைது செய்ய பட்டுள்ளது
இவ்வாறு வாடகைக்கு பெற படும் வானங்களை கொள்ளையடித்து அதனை பல்வேறு பகுதியில் விற்பனை புரிந்து வந்துள்ளனர்
இவர்களினால் வாடகைக்கு பெறப்பட்ட ஐந்து மகிழுந்துகள் ,இரண்டு சிற்றூர்திகள் ,ஜீப் ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து நடத்திய தேடுதலின் பொழுது வாடகை வானங்களை கொள்ளையடித்த குழு சிக்கியது
இலங்கையில் இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் வானங்களை கொள்ளையடித்து வந்த குழுக்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டனர்
இலங்கையில் பெருகிவரும் குற்ற செயல்களில் இந்த வகையான வாடகை வாகனங்கள் கொள்ளையடித்தல் முதன்மை பெறுகிறது
தற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்திலும் வாடகை வாகனங்கள் கொள்ளையடிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கைதான வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கைது செய்ய பட்ட நபர்கள் வாயிலாகவே மேலும் பல திடுக்கிக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது
போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வலைக்குள் கொண்துவரப்பட்ட பின்னர் இந்த நபர்கள் கைது இடம்பெற்றுள்ளது
தற்போது வீதியெங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவ் வ்வேளை குற்றவாளிகள் கைது வேட்டையும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
வாடகை வாகனங்களை கொள்ளையடித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக இவர்கள் பெற்று வந்துள்ளனர்
வாடகை வானங்களை கொள்ளையடித்து விற்பனை புரிந்த இவர்களோடு கூட்டு வைத்து செயல் பட்ட வாகன திருத்தும் நபர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
வாடகைக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து அதன் ஊடக தம்மை செல்வந்தர்களாக காண்பிக்கும் சிலர் இவ்வாறான நூன த முறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
விடயம் அறியாத மக்கள் சிலரும் இவ்வாறான வடக்கை வாகனங்களை பெற்று திருட்டு குற்றத்தில் அவர்களும் சிக்கி விடுகின்ற சம்பவங்களும் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
- வன்னி மைந்தன் –














