Tag: ரிஷி சுனெக்
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர் ஜோ பைடன் ரிஷி சுனெக் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் தொடர்பாக முக்கியமாக பேசியதாக தெரிவிக்க படுகிறது .
சமகால உலக அரசியல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் அந்த களத்தில் தாம் எடுக்க வேண்டிய நிலைகள் தொடர்பாக பேச பட்டுள்ளனவாம் .
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இவர்களிடம் உள்ளதாக நம்ப படுகிறது ,இந்த பேச்சில் அது தொடர்பாக பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு
ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு
பிரிட்டனை ஆளும் பிரதமர் ரிஷி சுனிக் மிக சிறந்த காமெடியன் என தொழில் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .
ஆளும் கன்செவ் பார்டியில் மூன்று மாதங்களில் ,மூன்று பிரதமர்கள் தெரிவாகியுள்ள அதிசயம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது .
தற்போது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது .
ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு
இந்த நெருக்கடியி இருந்து நாட்டை மீட்க முடியாது .ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் ,நாட்டை கட்டியெழுப்புவேன் என ஆருடம் கூறி வருகிறார் .
இதனால் சுனெக் ஆட்சி கவிழ்க்க படும் நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .
உள்துறை அமைச்சர் பதவி விலகி ,பின்னர் ரிஷி சுனெக் ஆட்சியில் மீளவும் அதே பதவியில் நியமிக்க பட்டுள்ள செயல், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
இதனால் இந்தியரான ரிஷி சுனெக் , சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு
பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு
பிரிட்டன் மக்களுக்கு ஆளும் புதிய பிரதமர் ரிஷி சுனெக் ,நல்லது செய்வார் என அவரது செல்வந்தரான மாமா தெரிவித்துள்ளார் .
ரிஷி சுனெக் மாமனார் மிக பெரும் செல்வந்தராவார் ,பல மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரனாக விளங்கி வருகிறார் .
அவ்வாறான செல்வந்தரே இந்த கருத்தை தெரிவித்துள்ளார் .கடந்த ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்து, தான் பயணிப்பேன் என ரிஷி சுனெக் தெரிவித்துள்ளார் .
இவரது ஆட்சியில் புதிய அமைச்சரவை நியமிக்க பட்டு ,அதன் ஊடாக நாட்டினை வழிநடத்தி செல்வார் என அறிவித்துள்ளார் .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ஐந்தாம் திகதி முடிவு தெரியவரும் என்ற நிலையில் ரிஷி சுனெக் முதன்மையான இடத்தில் உளளார் என்கிறது பிரிட்டன் ஊடகம்.
அந்த ஊடகத்தில் நடத்த பட்ட மக்கள் விவாத பங்களிப்பில் இரு பிரதம போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
அந்த மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி வாகையை சுனெக் வென்றுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
எனினும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் .அதனால் தற்போது பிரிட்டன் மக்கள் மத்தியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் என்ற நிலையிலும் கறுப்பினத்தவர் என்ற நிலையிலும் சுனெக் பிரதமராக முனைவதை பல தரப்பு புறம்தள்ளி வருகிறது .
ஆனால் சுனெக் பொருளாதார கொள்கையில் பிரிட்டனை வலுவான நாடாக பிரிட்டனை கட்டி எழுப்புவார் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி
பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி
பிரிட்டன் ,லண்டன் ; பிரிட்டனில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில்
தற்போது பிரிட்டனுக்கு புதிய பிரதமர் போட்டி நிலவுகிறது .
இந்த போட்டியில் இந்தியரான ரிஷி சுனெக் மற்றும் பிரிட்டன் பூர்வீக கூடிய பெண் ஒருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த இருவர் போட்டியில் மக்கள் கருத்து கணிப்பில் ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .
ஆனால் கறுப்பினத்தவர் ஆட்சியில் அமர்ந்திட கூடாது என துடிக்கும் இனவாதிகள் சுனெக்கிற்கு எதிரான அ கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .
பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி
எதிர் வரும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரியவரும் .
தபோது வரை ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .இவ்வாறு ரிஷி சுனெக் பிரதமராக வெற்றி வாய்ப்பு கிடைத்தால் பிரிட்டனை ஆண்ட
முதல் இந்தியர் மாற்றும் கறுப்பினத்தவர் என்ற பெருமையை இவரை தட்டி செல்லும் என்பது குறிப்பிட தக்கது .
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
பிரிட்டன் லண்டன் ; பிரிட்டன் பிரதமராக போட்டியிட தற்போது நிதியமைச்சராக விளங்கிய ரிஷி சுனெக்கை இலக்கு வைத்து பிரிட்டன் ஊடகங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இவர் இந்தியர் என்கின்ற நிலையில் மக்கள் முதுகில் குத்துவார் என்கின்றதான நிலையில் கருத்துக்கள் வேகமாக பரப்பப் பட்டு வருகின்றன . .
இவருக்கு எதிரான மக்கள் அலையை கிளறி வெளிவிவகார அமைச்சராக விளங்கும் பிரிட்டன் நாட்டு அம்மணியை பிரதமராக்கும் நிலையில் ஊடகங்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
பிரிட்டன் பிரதமராகும் இந்தியா வம்சாவளி நிதியமைச்சர் சுனெக்
இவை நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் உளவுத்துறை பின்புலத்தில் இருந்து நடத்த படுவதாக நோக்க முடிகிறது .
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
118 வாக்குகளை பெற்று முன்னிலையில் ரிஷி சுனெக் உள்ளார் .அதனை தொடர்ந்து 92 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் அம்மையார் உள்ளார் .
இவ்வாறு ஒரே கட்சிக்குள் நடந்து வரும் மோதலினால் சுனெக் பின் தள்ளப்பட்டு பிரிட்டன் நாட்டில் பிரதமராக துடிக்கும் இந்தியர் ஓரம் கட்ட படுகிறார் என்பதாக அந்த பக்கங்களை காணாமுடிகிறது என்கிறது மக்கள் சமூகம் .
பாக்கலாம் இறுதி சுற்றில் வெல்ல போவது இந்தியாரா அல்லது அம்மணியா என்பதை .




















