Tag: புதிய பாடல்
தலைவர் பிறந்த நாள் புதிய பாடல்
தலைவர் பிறந்த நாள் புதிய பாடல்
தலைவர் பிறந்த நாள் புதிய பாடல் |பிரம்மனுக்கு பிறந்த நாளு |தலைவர் அகவை பாடல் | Birthday New Song
தலைவர் பிறந்த நாள் பாடல்
தலைவர் பிறந்த நாள் புதிய பாடல் |பிரம்மனுக்கு பிறந்த நாளு |தலைவர் அகவை பாடல் | Birthday New Song தமிழீழ தேசிய
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது பிறந்த நாளான இன்று புதிய அகவை பாடல்கள் வெளியாகியுள்ளன.
வன்னி மைந்தன் வரிகளில்
அவ்விதம் இந்த பாடலை வன்னி மைந்தன் வரிகளில் ,அவரது இசை குழு தயாரிப்பில் இந்த புதிய தலைவர் அகவை பாடல் வெளியாகியுள்ளது .
சர்வதேசம் தழுவிய நிலையில் தமிழர்கள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை நினைவு கூர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா
தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா
தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா |பாவேந்தன்|இளங்கோ செல்லப்பா | TAMILA NEE UNPATHUENAN SORAA SORA.Tamil, if you eat, Rice, Rice.
பாடலாசிரியர் கேசவன் லண்டன்
தமிழா நீ உண்பதென்னா சோரா சோரா என்கின்ற பாடலை பாடலாசிரியர் கேசவன் அவர்கள் லண்டனை இருந்து எழுதி இருக்கின்றார் .
மதுர குரலன் இன்னிசை குரலால் பாவேந்தன் அவர்கள் பாடியுள்ளார் .
இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் இசையினை உயிர் ஆயுதமாக கொடுத்திருக்கிறார் தேனீசை செல்லப்பாவின் ஒரே புதல்வன் இளங்கோ செல்லப்பா.
தாயக மண்ணின் விடுதலை சுமந்து வருகிற இந்தப் பாடல்கள். உரமான உயிர் கொடுத்து சரியான காவியமாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பாடல் உருவாக்கத்தில் அயராது அரும்பாடுபட்டு உழைத்து இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து மெருகூடிய பாவேந்தன் அவர்களுக்கும் ,
இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் இந்த வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம்
வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்ட லண்டனையைச் சேர்ந்த கேசவன் அவர்கள் எழுதிய இரண்டாவது பாடல் இதுவாகும் .
அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
தொடரட்டும் உங்கள் பணி மலரட்டும் தமிழீழம் விடியட்டும் தமிழர் தேசம் நன்றி வணக்கம் வன்னிமைந்தன்.
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல்
ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல்
ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல் வெளியீடு |பாடல் ஆசிரியர் அருளினி அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் வெளியீடு செய்யப்படுகிறது .
53வது பாடல் மதுரை குரலன் பாவேந்தன் குரலில்
53வது பாடல் மதுரை குரலன் பாவேந்தன் குரலில் ஒலிக்க |இசை அமுதன் எங்கள் இளங்கோ செல்லப்பாவின் இசையில் இந்த பாடல் வெளிவந்திருக்கிறது .
What has happened to the Eelam Tamils? |New song
What happened to the Eelam Tamils? | New song release | A wonderful song written by lyricist Arulini is being released.
53rd song is sung by Madurai Kuralan Baaventhan | Music by Amuthan This song has been released with the music of our young Elango Chellappa.
The Ethiri .com , Vanni Mainthan Tik Tok website and others would like to express their heartfelt gratitude to all the artists, songwriters, music composers and singers who contributed to this.
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

முல்லை கடலே புதிய பாடல்
முல்லை கடலே புதிய பாடல்
முல்லை கடலே புதிய பாடல் |MULLAI KADALE
முல்லை கடலே என்ற பாடலை பாடலாசிரியர் தினேஷ் அவர்கள் எழுதியிருக்கின்றார் அந்தப் பாடல் என்று வெளியாகி இருக்கிறது.
மதுர குரலோன் பாவேந்தன்
மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் குரலில் இசை கலைஞன் பாசறைப்பான ஒரு தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்லப்பாவின் இசையில்
எதிரி இணையம் வெளியீடு செய்யும் இந்த பாடல் வானம் எந்தன் திட்டம் ஆதரவுடன் வெளியீடு செய்யப்படுகிறது.
52 வது பாடலாக இந்த பாடல்
52 வது பாடலாக இந்த பாடல் இன்று உங்கள் முன்னால்
The song “The Wind Blowing in the Sea of Mullai” has been written by lyricist Dinesh Canada. The song has now been released.
Madura Kuralon Bavendan’s voice is a melodious song sung by music artist Pasaraipan Oru Thenisai Chellappa’s son Ilango Chellappa. This song is being released by the enemy website with the support of Vanni Mainthan Antik.
This song is the 52nd song in front of you.Vanni Mainthan’s new song released on tiktok
ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல்
ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல்
ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே | EELA THESAM KANEER VADIKKUTEH new songs | ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல்
ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல் | வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக இன்று வெளியிட பட்டுள்ளது சுவிஸ் நாட்டை சேர்ந்த தி அம்மு அவர்கள் எழுதிய பாடல் .
கண்ணீர் வடிக்கும் தேசம்|
பாடல்வரிகள் – தி அம்மு
தயாரிப்பு – தி அம்மு
வெளியீடு – எதிரி இணையம்
முருகா உன் திருவடி புதிய பாடல்
முருகா உன் திருவடி புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – காரை சேனாதி லண்டன்
-தயாரிப்பு – காரை சேனாதி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
காரை சேனாதி ஐயா எழுதிய முருகா உன் திருவடி எழுதிய புதிய பாடல்
வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு
காரை சேனாதி ஐயா எழுதிய முருகா உன் திருவடி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல்
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல்
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – காரை சேனாதி லண்டன்
-தயாரிப்பு – காரை சேனாதி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
தலைவருக்கு மரணம் இல்லையே காரை சேனாதி லண்டன் எழுதிய புதிய பாடல் தேசிய தலைவருக்கு விளக்கேற்ற துடிக்கும் நேரத்தில் ,தலைவர் இறக்கவில்லை அவர் இறைவன் என இந்த பாடல் பறை சாற்றுகிறது
வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல்
கடை வேலைக்கு வாரான் திருட்டு புதிய பாடல்
கடை வேலைக்கு வாரான் திருட்டு புதிய பாடல்
கடை வேலைக்கு வாரான் திருட்டு புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சிவதா லண்டன்
-தயாரிப்பு – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
சிவதா அவர்கள் எழுதிய என்று வருவான் தலைவன் எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட தலைவன் பாடல் .
லண்டன் சிவத்திகாவின் இரண்டாவது பாடல் என்று வருவான்
|இளங்கோ செல்லப்பா சிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் | சிவதா அவர்கள் எழுதிய கடை வேலைக்கு வாரான்.
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

என்று வருவான் தலைவன் புதிய பாடல்
என்று வருவான் தலைவன் புதிய பாடல்
என்று வருவான் தலைவன் புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சிவதா லண்டன்
-தயாரிப்பு – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
சிவதா அவர்கள் எழுதிய என்று வருவான் தலைவன் எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட தலைவன் பாடல் .
லண்டன் சிவத்திகாவின் இரண்டாவது பாடல் என்று வருவான்
|இளங்கோ செல்லப்பா சிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் |
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

புதிய பாடல் பரந்தன் புள்ள
புதிய பாடல் பரந்தன் புள்ள,பரந்தன் புள்ள புதிய கலக்கல் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | சங்கர் லண்டன் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சங்கர் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய எட்டாவது பாடலாசிரியர் ,இரண்டாவது பாடல் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

வல்லை மண் புதிய பாடல்
வல்லை மண் புதிய பாடல்
வல்லை மண் புதிய பாடல்,வல்லை மண் கொடுத்த தேசிகரே புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | காரை சேனாதி லண்டன் |new tamil songs தலைவர் புதிய பாடல் வன்னிமைந்தன் டிக் டாக் தளம் வெளியீடு
,காரைசேனாதி பாடல்கள் karai senathi song |kaarai senathy songs in tamil பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இசை – இளங்கோ செல்லப்பா பாடல்வரிகள் – காரை சேனாதி -தயாரிப்பு – காரை சேனாதி வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய இரண்டாவது பாடலாசிரியர் ,இரண்டாவது பாடல் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் . |வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் |THALAIVAN VAARAANDA தயாணி |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – த.சிவதா லண்டன்
-தயாரிப்பு த.சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்தும் ஏழாவது பாடலாசிரியர் ,இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
தலைவர் புகழை அசத்தியுள்ளார்கள் , த.சிவதா லண்டன்எழுதிய பாடல் வரிகளுக்கு |இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
தயாநி பாட்டு புதுசா நுவெரலியாவின் அழகினிலே பாட்டு
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ ,முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடமான வன்னிமைந்தன் தளத்தில் பயணிக்கின்ற லண்டனைச் சேர்த்து காரை சேனாதி அண்ணா அவர்களின் தயாரிப்பில் பாடல் வரிகளில் இந்தப் பாடல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது .
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் பாடியவர் மதுர குரலோன் பாவேந்தன்,
இசை சக்கரவர்த்தி இளங்கோ செல்லப்பா,
பாடல் வரிகள் காரை சேனாதி ,லண்டன் எழுதிய கூட்டு தயாரிப்பில் இந்த புதிய படைப்பு வெளிவந்துள்ளது.
மைந்தன் tiktok தளத்தில் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்ட பொழுது ,பலமுறை இதை மீள் ஒளிபரப்பும்படி மக்கள் கேட்டது அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பாக பார்க்க படுகிறது .
ஆகவே கேட்கும் பொழுது நெஞ்சை உருவ வைக்கும் அருமையான பாடல் .அதனை உருகி உருகி பாடி இருக்கின்றார் அன்புத்தம்பி பாவேந்தன்.
இந்த பாடலுக்கு தகுந்த இசையை அமைத்து ,அந்தப் பாட்டை வெற்றி பெற வைத்திருக்கிறார் அன்பு அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்கள்.
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நான்காவது பாடல் ஆசிரியராக காரை சேனாதி அவர்கள் அடையாள படுத்த பட்டுளளார் .
டிக் டாக் வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக, 100 பாடல் திட்டத்தில், கவிஞர்கள் புதியவர்களை அறிமுகம் செய்வது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தற்போது நான்காவது பாடல் ஆசிரியராக, காரைச் சேனாதி அண்ணா அவர்கள் ,காலடி எடுத்து வைத்துள்ளார்.
வரும் நாட்களிலும் மேலும் பல பாடல்கள் வர இருக்கின்றன. எனவே இந்த பாடலைக் கேட்டு ஆதரவை கொடுத்து அதை மக்களாகிய நீங்கள் எடுத்த பரப்புங்கள்.
புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகப்படுத்த ஒத்துழைப்பையும் , ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்ற, அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் ,
பாவேந்தன் அவர்களுக்கும் ,மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் நாங்கள் இந்த வேளையில் எதிரி இணையத்தின் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல் ஒன்று எதிரி இணையத்தினால் கடந்த தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற நிகழ்கால நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தின் வீரம் ,இன்று யாழ்ப்பாணம் இன்று எவ்வாறு சிதைந்து கொண்டிருக்கிறது ,என்கின்ற சமூக அக்கறையுடனும் ,வீரத்தினுடைய பறை சாட்டுதலுடன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
எங்களுடைய யாழ்ப்பாணம் மன்னே, வீரமான மண், தலைவர் பிறந்த மண் ,அந்த மண்ணில் தறுதலைகளாக ,கஞ்சா ,போதை தலைவிரித்து ஆடுவதை, இந்த பாடலில், பாடல் ஆசிரியர் ராகவி லண்டனையைச் சேர்ந்தவர் குறிப்பிட்டு பாடலை அசத்தியிருக்கின்றார்.
இந்தப் பாடலுக்கான இசையை ,சிறந்த முறையில் இளங்கோ செல்லப்பாவும், மதுரை குரலோன் எங்கள் அன்பு தம்பி பாவேந்தன் அவர்களும் பாடிய அசத்தியிருக்கிறார்கள்.
பாடல் வெளியான சில நிமிடங்களில், வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதை ஒளிபரப்பப்பட்ட பொழுது ,மக்கள் மத்தியில் இருந்து ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன.
வரிகள் என்பது சடலம் ,இசை என்பது உயிர் ,ஆகவே அதை உயிரோட்டமாக கொடுத்து இருக்கிறார்கள் .பாவேந்தன் அவர்களும் இளங்கோ செல்லப்பா அவர்களும் .
புதிய பாடல் ஆசிரியர்கள் 100 பேரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் வன்னி மைந்தன் டிக் தளம் களமிறங்கியது.
அவ்வாறான அடிப்படையில் வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாகவும் ,எதிரி இணையம் என்பன இணைந்து மூன்றாவது பாடலாசிரியராக, ராகவி அவர்களை இந்த உலக மக்களிற்கு நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
லண்டன் ராகவி படைத்த யாழ் மண்ணே என்ற பாடலை ,நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
கீழே இணைப்பு உள்ளது இவர் போன்று நீங்களும் பாடல்கள் எழுத விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் 0044 7536707793
புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இளங்கோ செல்லப்பா ,பாவேந்தன் அவர்கள் இணங்கி இருப்பது பாராட்டுதலுக்கு .உரியது .
நாள்தோறும் புதிய புதிய பாடல்கள் வெளியாக இருக்கின்றன .
அதைக் கேட்க சிறந்த காணொளி காட்சி அமைப்புக்களை பார்க்க மறக்காதீங்க எம் சொந்தங்களே .
பார்வையாளராக உள்ள நீங்களும் இதில் பங்காளியாக மாற இன்றே வாருங்கள்.தமிழை வளர்ப்போம் புதிய புரட்சி படைப்போம் .
எதிரிஇணையம் ,வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் புதிய பாடலாசிரியராக மூன்றாம் இடத்தையும் ,முதலாவது பெண்ணாகவும் ராகவி அவர்கள் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார் .
வாழ்த்துக்கள் ராகவி அவர்களே.மிக்க நன்றி இளங்களோ செல்லப்பா மற்றும் பாவேந்தன் ஆகியோருக்கும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்
வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்
வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல் ,முள்ளிவாய்க்கால் துயர் சுமந்து புதிய பாடல் ஒன்றை வன்னி மைந்தன் வெளியிட்டுள்ளார் .
இந்த பாடல் உருவாக்கத்தில் கைகோர்த்து பங்காற்றியவர் ,தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோவன்செல்லப்பாவின் இசையில் ,அவரது மகன் பாவேந்தன் குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் ,காரை சேனாதி அண்ணாவின் நிதி பங்களிப்பில் ,இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது .
72 மணித்தியாலத்தில் சிறப்பாக உருவாக்கி உயிர் கொடுத்து ஈழ தமிழ் மக்கள் மனங்களின் சுமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை
Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை
Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை அடுத்து தற்பொழுது புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது .
அர்ச்சுனா ரசியல் வருகியையே அடுத்து எழுச்சி கொண்ட மக்கள் குழு இந்த பாடலை வெளியிட்டுள்ளது .
தொடர்ந்து பல பாடல்கள் அர்ச்சுனவுக்கு ஆதரவாக வெளியாகிய வண்ணம் உள்ளது .
இந்த பாடல் உருவாக்கத்தில் இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து கொல்கிரிம் .
பொ ரிசோக்குமார் சிறந்த வரிகளில் ,பொ ரிசோக்குமார் உயிரோட்டமான இசையில் ,அழகிய குரல் ஊடக இந்த பாடல் வெளிவந்துள்ளது .
இந்த பாடலை அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் உறவுகளே எடுத்து பரப்புங்கள் ,இது உங்கள் பணியாகும் .
தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்
தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்
தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல் ,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அர்ச்சனாவின் வீரம் சுமந்து புதிய பாடல் ஒன்று தற்போது வெளியிட பட்டுள்ளது.
இந்தப் பாடல் ஆனது பாசறை பாடல் செல்லப்பா அவர்கள் பாடிட அவரது புதல்வன் இளங்கோ செல்லப்பா இசையமைபில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது
இந்த பாடல் உருவாக்கத்தில் இணைந்து செயல்பட்ட முக்கியமான உறவுக்கும். இந்த வேளையில் எதிரி இணையம் ஆகிய ஆகிய நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மூன்று வாரங்களாக இரவு பகலாக எம்முடன் கடினப்பட்டு அந்த பாடலை எடுத்து வருவதற்காக பின்புலத்தில் இருந்து உதவிய அந்த உறவுக்கும் இந்த வேளையில் நாங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்த உறவு மட்டும் இல்லாது இருந்திருந்தால் இந்த பாடல் இப்பொழுது வெளிவருவதற்கு காரணமே இருந்திருக்காது என்பதை இந்த வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனினும் இந்த பாடல் உருவாக்கத்தின் பொழுது ஏற்பட்ட பல்வேறுபட்ட பல சம்பவங்களையும் கசப்புகளையும் நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றது .
அவை எதிர்காலத்தில் நாங்கள் பல விடயங்களை மேற்கொள்வதற்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இது உண்மையாக வழிவகுக்கும் .
விடுதலையும் அதன் தேச கனவுகளையும் சுமந்து செயல்படுகின்ற நபர்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்த புதிய அனுபவம் புதிய ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் காணப்படுவதுடன்,
எதிர்காலத்தில் அதிகமான தவறுகளையும் அவ்வாறு சுமக்காத இருப்பதற்கான ஒரு பலத்தையும் இது ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
எனவே இந்த பாடலை பாடிய அனைவருக்கும் இசையமைப்பாளருக்கும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த பாடலை உருவாக்கத்திலிருந்து செயல்பட்ட உங்களுக்கும் இந்த வேளையில் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பாடலை மக்களை எடுத்து நீங்கள் பகிர்ந்து உங்களது பரப்புரையை மேற்கொள்ளுமாறும் தேசிய உணர்வோடு பயணிப்போம் என்பதை கேட்டுக் கொள்கிறோம் நன்றி வணக்கம்.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்
வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்
வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல் ,அர்ச்சுனா மக்கள் மத்தியில் எவ்வாறு நிலைத்து வாழ்க்கிறார் என்பதற்கான பாடலாக இது காணப்படுகிறது .
குத்து பாடல் வரிசையில் இந்த பாடல் காணப்படுகிறது .பாடலாசிரியர்,இசையமைப்பாளர் ,பாடகருக்கு எதிரி இணையம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
மக்கள் நெஞ்சில் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் .
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வீரம் பாடும் பாடலுக்கு ,எழுச்சி இசை இளங்கோ செல்லப்பா இசை அமைத்து உயிர் கொடுத்துள்ளார் .
பாடலாசிரியர் – வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது .,
வீரம் பாடிய அருச்சுனா இராமநாதன் மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
என் இதயம் துளைத்து ஊடுருவி பாய்ந்த – உன் வீரம் எண்ணி ,வேட்கையோடு பாய்ந்த மருத்துவ தோழா உனக்காய் ஒரு பாடல் .
மருத்துவத்தின் தாய் மகனே ..முன் நடா ..முன்னேறு …உன்னோடு நாங்கள் ..வழி மாறா .பயணி .இறப்பினும் வாழும் வரலாறாவாய் ..வைய தமிழ் உன்னை பாடும் .உன்னை என்றும் என் பேனா எழுதும் .கவலை இன்றி பயணி .
மேலும் 30 மணித்தியாலத்தில் இந்த பாடலை மிக வேகமாக அழகுற உயிர்ப்போடு இசையமைத்து ,பாடி வழங்கிய ஐயா தேனிசை செல்லப்பா – தம்பி – பாவேந்தன் ,மற்றும் அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு எதிரி இணையம் சார்பில் இவ்வேளை இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .
.
மக்கள் விடுதலை பெற்றிட தன்னை அர்ப்பணித்த அந்த மருத்துவ ,மா மனிதனுக்கு தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .காப்புரிமை – வன்னி மைந்தன்
மருத்துவர் அர்ச்சுனா வீரம் பாடும் புதிய பாடல் வெளியீடு
தொடர்புகளுக்கு -வன்னி மைந்தன் -0044 7536707793
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ
பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்த நாளான இன்று புதிய பாடல் ஒன்று வெளிவந்துள்ளது .
தேனிசை செல்லப்பாவின் குரலில் ,இளங்களோ செல்லப்பாவின் இசையில் ,ஸ்ரீகாந்தன் வரிகளில் அழகிய உலகில் ஓர் தலைவன் என்கின்ற பாடல் வெளியாகியுள்ளது .
காலம் கடந்தாலும் தேச தலைவன் நினைவுகள் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் .










































